இந்தியாவை அதிர வைத்த அடுத்த சம்பவம்…! 32 வயது பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய நபர் கைது…!

மும்பையில் 32 வயது பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியை அதிர வைத்த ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கைப் போன்ற மற்றொரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள மீரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 32 வயது பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணை அவரது லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நபர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி” அவற்றில் சிலவற்றை காட்டுப்பகுதியில் அப்புறப்படுத்தியுள்ளார்.


தற்பொழுது இந்த வழக்கில், மனோஜ் சஹானி என்ற 56 வயது மதிக்கத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்., கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பை மீரா ரோடு பகுதியின் கீதா நகர் 7 ஆம் கட்டத்தில் உள்ள பிளாட் 704 இல் சரஸ்வதி வைத்யா என்பவருடன் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Vignesh

Next Post

ஜூஸ் டீ ஆம்லெட் ஆகியவற்றை சாப்பிட்டு காசு தர மறுத்து கடைக்காரரிடம் ரகளையில் இறங்கிய போலீஸ்…..! இறுதியில் மேலதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை…..!

Thu Jun 8 , 2023
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் படப்பையில் இருக்கின்ற ஒரு கடையில் பிரட், ஆம்லெட், ஜூஸ், பிஸ்கட், டீ உள்ளிட்டவற்றை சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் கொடுக்க மறுத்து, கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து கடை உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு தாம்பரம் […]
suspend

You May Like