விருதுநகர் அருகே ராஜபாளையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 375 கிலோ குட்கா…! 3 பேர் அதிரடி கைது….!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கஞ்சா மற்றும் போதை பொருள் பழக்கத்தை ஒழிக்கும் ஆபரேஷன் 4.0 தேர்தல் வேட்டையை காவல்துறையினர் நடத்தி வருகின்றன.


அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் காலனி வழியாக சென்ற ஒரு வேனை சோதனை செய்தபோது அதில் குட்கா பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மம்சாபுரம் பரமசிவம், நாடார் தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற சேட்டன் (30) வடக்கு மலையடிபட்டி தெருவை சேர்ந்த பிரகாஷ் (23) இசக்கிமுத்து(24) உள்ளிட்டோரை கைது செய்த காவல்துறையினர், வேன் மற்றும் 375 கிலோ குட்கா பொருட்கள் உள்ளிட்டோற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Next Post

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியீட்டின் எதிரொளி…..! கல்லூரிகளில் சேர முதல் நாளிலேயே குவிந்த விண்ணப்பங்கள்….!

Tue May 9 , 2023
தமிழகத்தில் மொத்தமாக இருக்கின்ற 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கின்ற இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான 2023-2024 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் விற்பனை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் நேற்று காலை முதல் ஆரம்பமானது. மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ் மொழி பட்டப்படிப்பு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், மற்ற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற 4 […]
college students

You May Like