கடைக்கு வந்த சிறுமியை பாலியல் வன்முறை செய்த 72 வயது முதியவர்..! 

யாழ்ப்பாணம், மானிப்பாய் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 72 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அதே பகுதியில் உள்ள பொதுக்கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்குவதற்காக குறித்த சிறுமியானவல் யாருடன் துணையும் இன்றி தனியாக வந்துள்ளார்.

தனியாக வந்த சிறுமியை கடையில் இருக்கும் 72 வயது முதியவர் ஒருவர், யாரும் இல்லாத நேரத்தில் கடைக்குள் சிறுமியை உள்ளே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, ​​சிறுமி அலரி சத்தம் போடவே, அதனை கேட்டு அந்த வழியாக சென்ற வாலிபர் கடைக்குள் வந்து பார்த்தபோது, ​​பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த இளைஞர்கள் முதியவரைப் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். அத்துடன் காவல் நிலையத்தில் முதியவர் மீது புகார் அளித்து ஒப்படைத்தனர்.

1newsnationuser5

Next Post

#ராணிப்பேட்டை: மனைவியின் அக்காவை குறிவைத்து.. ஆசைக்கு இணங்காததால் அடித்தே கொன்ற நபர்..! 

Mon Jan 2 , 2023
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஒட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி கவுதமி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கவுதமியின் கணவர் முனுசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.  குடும்ப வறுமையால் கவுதமி ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கவுதமியின் தங்கையான பிரியா தனது கணவர் சஞ்சீவிராயனுடன் (35) வசித்து வருகிறார்.  சஞ்சீவிராயன் தனது விருப்பத்திற்கு இணங்க […]
n45791794616726337305952d90eca0a6b0da2a1768c98a112f78ef1a68e1bc734abcdaa4a3d1a198c71c80

You May Like