#திருவள்ளூர்: திருமணம் ஆன பெண்ணை 18 வயது இளைஞன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம்..! 

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள சியஞ்சேரியில் 18 வயது ஆட்டோ ஓட்டும் இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு காகலூரைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.


கடந்த சில மாதங்களாக இருவரும் நெருக்கம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இதைத்தொடர்ந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களான சதீஷ் மற்றும் சாம்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 

இதனை பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். 

அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

Fri Jan 6 , 2023
கடந்த ஆண்டு டிச.1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக வரும் 10ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட வற்றுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இதையடுத்து, ஜனவரி 3ஆம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர், மின்வாரிய நிர்வாகம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக […]
Lineman in UP cuts off police stations power supply after he was fined by cop 62a6c5a90750e

You May Like