கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்…..! உறவினர்கள் ரகளை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு அம்பத்தூரை சேர்ந்த திவ்யா (31) என்ற நபருடன் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.


8️ வருடங்களுக்கு பின்னரும் கூட குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் பெரம்பூர் பகுதியில் இருக்கின்ற ஏ ஆர் சி கருத்தரிப்பு மையத்தின் நலமாக சிகிச்சை பெறுவதற்காக அப்போது வந்து சிகிச்சை எடுத்து வந்ததாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பாக கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.இதற்காக கடந்த 28ஆம் தேதி காலை 11 மணி அளவில் பெரம்பூரில் இருக்கின்ற ஏ ஆர் சி மருத்துவமனையில் திவ்யாவுக்கு அறுவை …

Next Post

கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியரை தட்டி கேட்ட மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்……!

Sat Mar 4 , 2023
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் அதிமுகவின் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக இருந்து வருகிறார். மேலும் இவர் சீர்காழியை அடுத்துள்ள புத்தூரில் எம்ஜிஆர் அரசு கலை கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்த கல்லூரியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வரும் சத்தியமூர்த்தி ஒரு மாணவிக்கு கைபேசியில் ஆபாசமான […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like