திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு அம்பத்தூரை சேர்ந்த திவ்யா (31) என்ற நபருடன் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
8️ வருடங்களுக்கு பின்னரும் கூட குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் பெரம்பூர் பகுதியில் இருக்கின்ற ஏ ஆர் சி கருத்தரிப்பு மையத்தின் நலமாக சிகிச்சை பெறுவதற்காக அப்போது வந்து சிகிச்சை எடுத்து வந்ததாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பாக கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.இதற்காக கடந்த 28ஆம் தேதி காலை 11 மணி அளவில் பெரம்பூரில் இருக்கின்ற ஏ ஆர் சி மருத்துவமனையில் திவ்யாவுக்கு அறுவை …