fbpx

ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க மறுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவின் தகுதிகளை அரசியல் சாசன பெஞ்ச் பரிசீலனை செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 21 வழக்குகள் தொடரப்பட்டன. இவை அனைத்தையும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் …

ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், அதே சமயத்தில் மத்திய சட்டம் இல்லாத நிலையில் கூட வினோத திருமணங்களை சட்டப்பூர்வமாக்கும் சட்டங்களை இயற்ற மாநிலங்களுக்கு சுதந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற முழு உத்தரவின் நகலில் கூறப்பட்டுள்ளதாவது: “அரசு பல கொள்கை முடிவுகளில் இருந்து தேர்வு செய்யலாம்; அவர்கள் …

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பது தொடர்பான மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு. ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக …

ஒரே பாலின திருமண சட்டத்திற்கு எஸ்தோனியா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.

ஒரே பாலின திருமண சட்டம் தொடர்பாக 101 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில், இந்த மசோதா 55 வாக்குகளைப் பெற்றது. இச்சட்டம் 2024ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. 2023ம் ஆண்டு 1.3 மில்லியன் …

ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து, சொலிசிட்டர் ஜெனரல், LGBTQIA-உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு சட்டங்களில் …

ஒரே பாலின திருமணங்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது

திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் என்ற தலைப்பில், ஒரே பாலின திருமணங்களை பாதுகாப்பதற்கான சட்டம் 267-157 வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது, 47 குடியரசுக் கட்சியினர் அனைத்து ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 7 குடியரசுக் கட்சியினர் வாக்களிக்கவில்லை.

இந்த மசோதா இப்போது …

Chat gpt எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த OpenAI நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பிரபல OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், Y Combinator இன் முன்னாள் தலைவருமான சாம் ஆல்ட்மேன், ஹவாயில் நடைபெற்ற அந்தரங்க விழாவில் தனது …

கடவுளின் அன்பையும், கருணையையும் பெற விரும்பும் மக்களை தடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கலாம் என்று போப் பிரான்சிஸ் அனுமதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வாட்டிகன் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடவுளின் அன்பையும், கருணையையும் தேடும் மக்கள் மத்தியில் திருமணத்தின் சடங்குடன், மற்ற சடங்கை குழப்பாமல் இருந்தால், சில சூழ்நிலைகளில் ஒரே பாலின …

கடலூர் அருகேயுள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் 26 வயதான வினோத்குமார். இவர் நத்தம்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் தன்பாலின காதலர்களாக வலம் வந்த நிலையில், திடீரென ‘நீ பெண்ணாக மாற வேண்டும்’ என அந்த இளைஞர் வினோத்குமாரை வற்புறுத்தியுள்ளார். மேலும், …

ஒருமித்த ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக மாற்றுவது அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மே 9 புதன்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்க இலங்கை நாடாளுமன்றம் முடிவு செய்தால், அந்த நாடு இப்போது தண்டனைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் அதைச் செய்யலாம். இந்த …