fbpx

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்தன. இது தொடர்பாக கணவன்-மனைவி இரு தரப்பிலும் எவ்விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், ரசிகர்களிடம் குழப்பம் நீடித்தது. தற்போது ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் ஜெயம் ரவியுடனான புகைப்படங்களை நீக்கியுள்ளது …

தக்லைப் படத்தில் நடிக்கவிருந்த நடிகர் ஜெயம் ரவி அப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன், நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘தக் லைப்’. இந்த படம் ‘ஆக்ஷன்’ படம் ஆகும். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில்,  நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா …

தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, அவரது வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை எம்ஜிஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே.கே.நகரைச் ராஜா (வயது 33) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகளை செய்து வந்துள்ளார். …

Awards: 2015ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகளில், ஜெயம் ரவியின் தனி ஒருவன் படித்திற்கு 6 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (06.03.2024) புதன்கிழமை மாலை 06.00 மணியளவில் …

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சைரன்”. இந்த திரைப்படம் நேற்று வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதற்கிடையே, படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் அவரது ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த விழாவில் கலந்து கொண்ட ரசிகர் …

கிருத்திகா உதயநிதி, மெர்சி சிவா நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படம், பின் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் இயக்கியிருந்தார். இந்த தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கிருத்திகா உதயநிதி தனது அடுத்த படத்திற்கு …

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்த நிலையில், தற்போது படத்தை தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். மொத்த படக்குழுவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடு முழுவதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இன்று படம் ரிலீஸ் ஆகி இருக்கும் தியேட்டர்களில் ரசிகர்களுடன் ஜெயம் …

கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்த அவருடைய நடிப்புக்கு தற்போது மார்க்கெட்டும் அதிகரித்து இருக்கிறது.

சமீபத்தில் அவர் நடித்த ஒரு கடை விளம்பரத்திற்கு மட்டுமே அவர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியதாக சொல்லப்பட்டது. பொன்னியின்செல்வன் 2ம் பாகம், அறைவன், அகிலன் சிரேன் …

ஜெயம் ரவியுடன் இருக்கும் யாரும் பார்த்திடாத புகைப்படத்தை பகிர்ந்த அவரது மனைவி இந்த புகைப்படத்தை எடுத்தது தளபதி விஜய் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2  மகன்கள் உள்ளனர்.  சமூக வலைதளங்களில் …

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு உற்சாகமாக உள்ளது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயம்ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரையிடப்பட்டு வருகிறது. உலக அளவில் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் …