fbpx

திருநெல்வேலி அருகே, அரசு நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்றிருந்த சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்முன்னே கந்து வெட்டி கொடுமை காரணமாக, பெண் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் சார்பாக, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தங்கசாமி (26). இவர் சட்டவிரோத மது விற்பனை செய்த வழக்கில் கடந்த 11ஆம் தேதி புளியங்குடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இத்தகைய நிலையில் தான் கடந்த 14ஆம் தேதி அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் …

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த ராஜபாண்டியன் இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக இருக்கிறார். மேலும் இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வரும் பாலகுமாரன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இத்தகைய சூழ்நிலையில் தான் பாலகுமாரின் மனைவி …

தென்காசி அருகே ஜாமீனில் வெளியே வந்த நபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஊர் தேவிபட்டனம். இந்த ஊரைச் சார்ந்த கருப்பையா என்பவரது மகன் செல்வகுமார் வயது 40. இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை …

மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் …

திருநெல்வேலி அருகே, பாஜகவை சார்ந்த பிரமுகர் ஒருவர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மூளிகுளத்தை சேர்ந்தவர் ஜெகன்(34). இவர் திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகின்றார். இவர் நேற்று இரவு மூளிக்குளம் கடைவீதியில் தன்னுடைய நண்பர்களுடன் உரையாடிவிட்டு, வீட்டுக்கு சென்றார். அப்போது இரு …

மாநில அரசு ஒருபுறம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தெரிவித்து வந்தாலும், மறுபுறம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் முயற்சி செய்கிறதா? அல்லது வெறுமனே அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் மிகவும் வலுவாகவே எழுகிறது.…

ஒரு சிலர் தவறுகள் செய்யும்போது நாம் செய்வது தவறு என்று உணர்ந்து கொள்வதில்லை. ஆனால் தவறை செய்து முடித்துவிட்டு அதன் பிறகு அந்த தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக பல விபரீத முடிவுகளை மேற்கொள்வார்கள். அந்த விபரீத முடிவானது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாக்கிவிடும்.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு …

திருநெல்வேலி நீதிமன்றத்தில் வைத்து ஆஜராக வந்த மதபோதகரை வெட்ட முயன்ற வாலிபரை காவல்துறையினர், துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். நெல்லை பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி ரோட்டில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மகிளா நீதிமன்றத்தில், ஒரு வழக்கு விசாரணைக்காக நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்த மதபோதகர், ஜோஸ்வா இமானுவேல் …

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்ட தமிழக அரசு.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த …