fbpx

Assam: அசாம் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

அஸ்ஸாம் கடுமையான வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அசாமின் 29 மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். பிரம்மபுத்திரா உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல …

நீட் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.  இந்த பரபரப்பான சூழலில்,  நீட்  முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடித விவரம்: “இந்தக் …

மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை, மீண்டும் சேர்த்திட வேண்டும் என சபாநாயகருக்கு எதிரக்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி …

மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையிலிருந்து 11 பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டது. இந்துக்கள் குறித்த பேச்சு, பாஜகவினர், பிரதமர் மோடி, சபாநாயகர் குறித்த பேச்சுகள் நீக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் ராகுல் காந்தி நேற்று சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் மக்களவையில் பேசினார்.

நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் …

லோக்சபாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரை ஆவேசப்பட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சரமாரியான பேச்சு.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக- பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்தார். அவது பேச்சுக்கு உடனுக்குடன் எழுந்து …

2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படாஸில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதில், ஏற்பட்ட விரக்தி மற்றும் விமர்சனக் கனைகளால்
கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற்றார் ராகுல் டிராவிட். ஆனால், வீரராக விடைப்பெற்ற மண்ணிலேயே பயிற்சியாளராக இந்திய அணிக்கு கோப்பை …

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பதவியேற்பு விழா ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டத் தொடர் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி …

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டை விட தனது ஆஸ்தான குடும்ப தொகுதியான ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா …

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து ராகுல் காந்தி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கர்நாடகாவில் கடந்த 2019 – 2023 வரை பாஜக ஆட்சி நடந்தது. கடந்தாண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக சட்டசபை தேர்தல் …

ராகுல் காந்தி என்ற ஒரு பெயர் இப்போது இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வந்த மோடி, இம்முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார். மோடி இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதற்கு காரணமே ராகுல் காந்தி தான். எம்பி தேர்தலில் நின்ற வயநாடு …