fbpx

சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள சிலி, மத்திய சிலி பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஆயிரத்தும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்தன. பயங்கர காட்டுத்தீ …

டெல்லியில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

டெல்லி பிரேம் நகரில் உள்ள ஒரு வீட்டில், இன்வெர்ட்டரில் இருந்து தீப்பிடித்து சோபாவில் தீப்பற்றியது. வீடு முழுவதும் பரவிய தீயினால் வீட்டில் உறங்கி கொண்டிருந்த நான்கு பேர் தீயில் சிக்கினர். தகவலறிந்த டெல்லி தீயணைப்பு …

தென் கொரியா தலைநகருக்கு அருகில் உள்ள லித்தியம் தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தலைநகர் சியோலுக்கு தெற்கே அமைந்துள்ள ஹ்வாசோங்கில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நாட்டின் …

Chemical Factory Fire: தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள டோம்பிவிலி எம்ஐடிசி பகுதியின் 2 ஆம் கட்டத்தில் அமைந்துள்ள அமுதன் கெமிக்கல்ஸில் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதையடுத்து, மளமளவென தீப்பிடித்து, அருகில் உள்ள …

தெலங்கானா மாநிலம், புவனகிரியில் பெட்ரோல் பங்கில் நுழைந்த லாரியின் டீசல்டேங்க் வெடித்து தீப்பற்றியது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம், புவனகிரி புறநகர் பகுதியில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கில் நேற்று ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் …

அரசு விதிப்படி சில வசதிகளை இலவசமாக கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் பங்க் உரிமம் வழங்கப்படும். இந்த வசதிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் அங்குள்ள புகார் புத்தகத்தில் உங்கள் கருத்தையும் எழுதலாம். பிறகு பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பெட்ரோல் பம்பில் நீங்கள் பெறக்கூடிய இலவச வசதிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கழிப்பறை

உத்தராகண்டில் நைனிடால் நகர் அருகே ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த இந்திய விமான படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் உடனடியாக களம் இறக்கப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலம், ஹல்த்வானி மாவட்டத்தில் நைனிடால் மலைப் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளதால், காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நைனிடால் வனத்துறையினர், 36 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் …

தென்காசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அருகில் உள்ள மக்காச்சோள வயல்கள் பற்றி எரிவதால், ஆலையில் சிக்கி உள்ள 100 பேரின் கதி என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்பொழுதும் 100-க்கும் …

டெல்லி அருகே பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

டெல்லி அருகே உள்ள அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றுமாலை சுமார் 5.15 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து 14 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்ற …

சிலி நாட்டில் பயங்கர காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது.

தென்அமெரிக்க நாடான சிலியில் மோசமான வானிலை காரணமாக பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. வினா டெல்மார், நவிடாப், எஸ்ட்ரெல்லா, வால்பரைசோ உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டு தீ குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த …