fbpx

சீன மின்சாதனப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்றும் புதிய விதிமுறைகளை மீறும் கடைக்காரர்களுக்கு சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், இந்திய மின் சந்தை தொடர்ந்து சீன தயாரிப்புகளின் மிகைப்படுத்தலை எதிர்கொள்கிறது. தரமற்ற மின் பொருட்களின் விற்பனை …

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட அந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்று ஜப்பானிய ஊடகங்கள் …

கொரோனா பெருந்தொற்றால் மக்கள் அவதியடைந்த லாக்டவுன் சமயத்தில், பயணம் மற்றும் சாகசத்தின் மீதான ஆர்வத்தால் நண்பர்கள் ஹிமான்ஷு ஜாங்கிட், யோகேஷ் குமார் மற்றும் பிரணவ் ஷர்மா ஆகியோர் இணைந்து கார்வா என்ற நிறுவனத்தைதொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் பயணத்திற்கு தேவையான கேரவனை வாடகைக்கு வழங்குகி வருகிறது. இந்த கார்வா கேரவனை நீங்கள் டெல்லியில் இருந்து எடுக்கலாம். இதன் …

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு உட்பட்ட போடு ரெட்டியாபட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்நிலையில், வழக்கம் போல் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த …

சென்னை வேளச்சேரியின் பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் 8 அடுக்குகளை கொண்ட உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் இன்டெரியர் வேலை தீவிரமாக நடந்து வரும் நிலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீ வேகமாக பரவியுள்ளது, இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் …

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 19-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் காலைப் பொழுது தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகருக்கு ஒரு கொடும் நாளாக அமையப்போகிறது என்பதை யாரும் அறிந்திடாமல் விடிந்தது. கும்பகோணம் நகரில் இயங்கி வந்த ஒரு ஆரம்பப் …

விருதுநகர் மாவட்டம், விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.. இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.. இந்நிலையில் இன்று எதிர்பாராத விதமாக …

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த …

ஆந்திர மாநிலத்திலுள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியிலுள்ள தனுசு மண்டலத்தில் வேணுகோபால் சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் ராம் நவமி விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கோவிலில் தான் சற்று முன்பு தீ விபத்து நடைபெற்றிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் …

தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் ..

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த, நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் பொல் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர்.. இந்நிலையில் …