fbpx

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார், யார் முன்னிலை வகிக்கிறார் என்பது குறித்த முழு விவரங்களை இந்த இணைப்பில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து …

விளையாட்டுக்களில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கேலோ இந்தியா திறனறியும் போட்டி நிகழ்வுகள் சென்னையில் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு ஆணையம் இந்தப் போட்டிகளை நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள் …

Chennai: பெங்களூரைப் போல மிகக் கடுமையான தண்ணீர் பிரச்னையை சென்னை நகரமும் சந்திக்க நேரிடும் என்று சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே அக்னி நட்சத்திரம் வாட்டும் அளவிற்கு வெயில் கொளுத்துகிறது. இதனால், இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன. பருவ மழை பொய்த்ததாலும், மழைநீரை முறையாக சேமிக்காததாலும் இந்த …

Chennai: பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் தண்டனை விதித்திருந்தது. அதன்படி பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. …

Chennai: சென்னையில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அதற்கு ஈடு செய்யும் வகையாக கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இன்றும்ம் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் …

செய்தியாளரை தாக்கிய திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவுக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தில், நேற்றைய தினம், தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை …

சொத்து குவிப்பு வழக்குகளில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அமைச்சர்கள்தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் …

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), கல்வி நிறுவன திறந்தவெளி அரங்கு 2024 (Institute Open House 2024) நிகழ்வின்போது அதிநவீன ஆய்வகங்களைப் பார்வையிட வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ (IITM for All) முன்முயற்சியின் ஒரு பகுதியாக 2024 மார்ச் 2-3 ஆகிய தேதிகளில் இக்கல்வி நிறுவன வளாகத்தில் …

இன்று முதல் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, பயணிகளின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், …

CHENNAI: சென்னையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் பெண் வீட்டாரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்காலங்களில் ஜாதி மறுப்பு திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் சில பகுதிகளில் ஜாதி மறுப்பு …