fbpx

”கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கள்ளக்குறிச்சியில் மெத்தனால் என்கிற கள்ளச்சாராயம் குடித்ததில் 52-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது …

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. நேரம் கடக்க கடக்க பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசும், மருத்துவ பணிகளை துரிதப்படுத்தியுள்ள நிலையில், அண்மையில் அமைச்சர்கள் உதயநிதி …

கள்ளகுறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சிலர் கள்ளச்சாராயத்தை குடித்த நிலையில், அவர்களுக்கு நள்ளிரவு முதல் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பலர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கள்ளச்சாராயம் குடித்த சிலர் மருத்துவமனைக்கு …

தமிழ்நாட்டை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34-ஐ தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு …

புற்றுநோய் என்பது மிகவும் கடுமையான நோயாகும், இதனால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.. புரிந்து கொள்ள மிகவும் கடினமான பல வகையான புற்றுநோய்களும் உள்ளன. அவற்றில் ஒன்று இரத்த புற்றுநோய், இது லுகேமியா என்றும் அழைக்கப்படுகிறது. ரத்த புற்றுநோயில், உடலால் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க முடியாது. இது நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. …

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மலையடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் நேற்று டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (வயது 55) என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். தொடர்ந்து நேற்று இரவு ரவிச்சந்திரன் மற்றும் மகேந்திரன் (46) ஆகியோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் …

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பீரங்கியுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் தௌலத் பேக் ஓல்டி பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் பீரங்கி ஒன்று ஆற்றை கடக்க முயன்றுள்ளது. இந்த பீரங்கியில் 5 ராணுவ …

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்கள் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் தடுமாறுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 152-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1300-க்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இது தொடர்பாக அந்நிறுவனம் …

 ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பு முதியோர்களின் தற்போதைய நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. ஜெய்ப்பூர், பிகானர், ஃபரிதாபாத், பானிபட், கான்பூர், பரேலி, இந்தூர், உஜ்ஜைன், கொல்கத்தா, சிலிகுரி, புவனேஷ்வர், ரூர்கேலா, அகமதாபாத், பாவ்நகர், கிரேட்டர் மும்பை, சோலாப்பூர், சென்னை, சேலம், பெங்களூரு மற்றும் ஹூப்ளி – தார்வாட் போன்ற நகரங்களைச் சேர்ந்த முதியவர்களின் …

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் …