fbpx

மதுரை மாவட்டம் திருமங்கலம் – உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிகவின் திருமங்கலம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தேமுதிக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் உரையாற்றிய நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடக் கூடிய பகுதியில் வெற்றி பெற …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்களை சந்தித்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், 71-வது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்திப்பார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரசிகர் மன்ற காலம் முதல் விஜயகாந்துடன் பயணிப்பவர்களும், மாவட்டச் செயலாளர்களும் விஜயகாந்தை நேரில் சந்திக்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் …

தேமுதிக தலைவர் விஜயகாந்தால் முன்பு போல சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். ஏராளமான மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது நடப்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், இருக்கையில் அமர்ந்த படியே இருக்கிறார்.

இந்நிலையில், விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த …

போதைப் பொருட்களால் தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகப் போகிறதோ என்று ஆளுநர் மன வருத்தத்தோடு தெரிவித்தார் என பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிர்கள் போன பிறகு, …

கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் புரட்டிப் போட்டது. அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்தது. இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். அதில், இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்துள்ளார். இவர், விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்து 2015இல் வெளியான படம் ‘சகாப்தம்’. …

Unemployment: நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் ஜனவரி-மார்ச் காலத்தில் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 6.8 சதவீதமாக இருந்தது என்று தேசிய மாதிரி ஆய்வுக் கணக்கெடுப்பு (NSSO) தெரிவித்துள்ளது.

வேலையின்மை அல்லது வேலையின்மை விகிதம் என்பது தொழிலாளர் சக்தியில் உள்ள வேலையில்லாதவர்களின் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது. அதிக …

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் என்ற பகுதியில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேகி சாப்பிட விரும்புகின்றனர். இது விரைவாக சமைக்கும் ஒரு சுவையான நொறுக்குத் தீனி ஆகும். ஆனால் பிலிபிட்டில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 …

தமிழ்நாட்டில் நேற்று (மே 10) ஒரே நாளில் அட்சய திருதியை முன்னிட்டு சுமார் 20 டன் தங்க நகைகள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவிகிதம் அதிகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, நேற்று ஒரே நாளில் சுமார் 20,000 கிலோ தங்க நகைகள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது.

இதன் …

தமிழ்நாட்டில் அரிசி விலை குறைந்துள்ளதால், ரேஷன் கடைகளில் இனி எப்போதும் அரிசி தட்டுப்பாடு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சில மாதங்களாகவே அரிசியின் விலை பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு காரணம், அத்தியாவசிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவரப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும், புயல், பருவமழை தவறியது போன்ற காரணங்களால் விளைச்சல் குறைவான காரணத்தினாலும் …

Whats app: உலகளாவிய செயலிழப்பிற்குப் பிறகு மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

உலகெங்கிலும் உள்ள பல கோடி கணக்கான மக்களின் தகவல் தொடர்பு சேவையில் முக்கிய பங்கு வகிப்பது வாட்ஸ் ஆப். இதில் குறுந்தகவல்களை அனுப்பும் வசதி, ஆடியோ கால், வீடியோ கால், ஆடியோ மெசேஜ் மட்டும் …