fbpx

அமெரிக்க ஐ.டி.எஃப். தொடரில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை சஹாஜா யமலபள்ளி கோப்பையை வென்று அசத்தியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மகளிருக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அவர், அமெரிக்காவின் அமி ஜூவுடன் மோதினார். இதில், சஹாஜா 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

புரோ டென்னிஸ் சானியா, …

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளை …

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து 6 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். இதற்காக, 6 மாதங்கள் அண்ணாமலை …

”தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்” எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் முத்துசாமியும், உழைப்பவர்களின் அசதியை …

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களான, ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் விஷச்சாராய விவகாரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் …

பாமக-வின் தொடர் தோல்வி காரணமாக அக்கட்சி மாநில அந்தஸ்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்று மக்களவை தேர்தலை சந்தித்தது. அக்கட்சியின் சார்பில் 10 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில், பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா, தருமபுரி தொகுதியில் …

தமிழ்நாட்டில் காலையில் பாஜக 2, அதிமுக 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது ட்ரெண்ட் மாறியிருக்கிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி மட்டும் தருமபுரியில் முன்னிலையில் உள்ளார்.

மற்ற அனைத்து வேட்பாளர்களும் பின்னடைந்துள்ளனர். அதிமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட முன்னிலையில் இல்லை என்று தகவல் வெளியாகி …

ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் முன்னிலை வகித்து வரும் நிலையில், இரண்டாவது இடத்தினை அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பிடித்துள்ளார். 3-வது இடத்தினை நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன் பிடித்துள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஈரோடு மாநகரம் கொங்கு மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான நகரம் …

தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் …

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்டமின் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைப்பதா..? என் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்திருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அத்தகைய …