fbpx

TNEB: ஐ.பி.எல்., கிரிக்கெட்டால் மட்டும், மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக, 100 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது என்று மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழக மின்தேவை தினமும் பகலில், 15,000 மெகா வாட்டாகவும்; காலை, மாலையில், 16,000 மெகா வாட்டாகவும் உள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாடு, கோடை வெயிலால், ‘ஏசி’ சாதன பயன்பாடு …

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை அரசு உயர்த்த உள்ளதாக பரவும் தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. பழைய குறைந்தபட்ச கட்டணம் 170 ரூபாயாக இருந்த நிலையில், புதிய கட்டணமாக 55 ரூபாய் உயர்த்தப்பட்டு 225 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், கடந்த …

இன்றுமுதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதிகளிலும் மின் தடை செய்யப்படாது என்று மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்குநாள் மின்தேவை அதிகரித்து வரும் நிலையிலும், கூடுமான வரையில், பாதிப்பு இல்லாமல், சீரான மின்விநியோகம் செய்யப்பட தமிழக அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.. இதற்கு காரணம், கடந்த வருடம் அதே அளவு மின் உற்பத்தியும் கொள்முதலும் …

பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் முக்கிய பிரச்சனையாக உள்ளது மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் ஆகும். மின்தடையின்போது அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு போன் செய்து புகார் அளித்தும் பிரச்சனையாக சரி செய்யப்படாமல் இருந்த அனுபவம் பலருக்கும் கிடைத்து இருக்கும்.

இந்நிலையில், மின்சாரம் தொடர்பாக தற்போது உள்ள குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பு மற்றும் மின் …

தமிழ்நாடு மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. மின் கணக்கீட்டாளர்களின் பணியை, இந்த ப்ளூடூத் மீட்டர் செய்கிறது. இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.…

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco), தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) என இரண்டு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் 3 கோடிக்கும் …

தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கீடு செய்து வருகிறது. மின் கட்டணம் எவ்வளவு என்பதை அட்டையில் எழுதி வைத்து செல்வார். ஆனால், தற்போது பெரும்பாலானோர் ஆன்லைனிலேயே மின் கட்டணத்தை பார்க்க விரும்புகின்றனர். ஆனால், மொபைலில் மின் கட்டணம் நமக்கு வராத காரணத்தால் நம்முடைய மின் கட்டணம் எவ்வளவு என்பதை மறந்துவிடுகிறோம். …

மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு கூடுதல் வைப்பு தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டு வருவது பலரையும் கலக்கமடைய வைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி …

தமிழ்நாடு மின்சார வாரியம் எங்கெல்லாம் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யும் என்பதை ஆன்லைனிலேயே அறியலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதம் மாதம் செய்து வருகிறது. அப்படி மின்சார வாரியம் பராமரிப்பு மேற்கொள்ளும் போது, காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி …

தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் TNEB கணக்கை இணைப்பதில் உதவுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே இதை செய்ய முடியும்..!! மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

ஆதாருடன் இணைக்க கடந்த …