fbpx

விளைச்சல் குறைவால் தக்காளி ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளியில் நோய் தாக்கம் மற்றும் வரத்து குறைவால், தக்காளியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. கடந்த 2 மாதங்களாக தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையானது. தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக போதிய தண்ணீர் இல்லாததால் …

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி, வெங்காயம், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலையும் குறைய தொடங்கியுள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரம் உச்சத்தில் இருந்த தக்காளி, ஒரு கிலோ 45 முதல் 55 ரூபாய் வரை …

Human Organs: மனித உறுப்பு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் மீது தொட்டா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளுக்கு பெரும் பணத்தை வழங்கும் சில இணையதளங்கள்/சமூக ஊடக குழுக்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் …

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ 70 ரூபாயை தாண்டியது.

கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை கடந்த வாரத்தில் ரூ.20-லிருந்து ரூ.40 உயர்ந்து தற்பொழுது ரூ.60-ஐ எட்டியது. மழையால் பழங்கள் சேதம் அடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பெங்களூர் தக்காளி மற்றும் ஹைபிரிட் தக்காளி 70 ரூபாய்க்கு கடந்த வாரம் 30 …

நம் உடலிலேயே மிகவும் முக்கியமான பாகம் மூளை. தலைக்குள் பத்திரமாக இருந்தாலும் இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் உடலில் அது பெரிய பாதிப்பாக மாறும். மூளையில் 60 சதவிகிதம் கொழுப்பு, 40 சதவிகிதம் தண்ணீர், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் உப்பு சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இருக்கும் நரம்புகள் உடலின் செயல்பாடுகளுக்கு மூளை காரணமாக …

இந்திய எண்களைக் காண்பித்து வரும் அனைத்து சா்வதேச மோசடி அழைப்புகளையும் தடுக்குமாறு (பிளாக்) தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தொலைப்பேசி எண்களுடன் சா்வதேச மோசடி கும்பல் அழைப்புகளை மேற்கொண்டு, இந்தியா்களிடம் இணைய குற்றம், நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி அழைப்புகள் இந்தியாவில் இருந்து …

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 5 மாதத்திற்கு பிறகு தக்காளி விலை கிலோ 60 ரூபாயை எட்டியுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த சந்தைக்கு தினசரி வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் …

கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தொடா் மழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில், மழை காரணமாகவும், மூகூா்த்த நாள்களின் தேவை அதிகரிப்பு காரணமாகவும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென உயா்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கிலோ தக்காளி ரூ. 60 வரை …

வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து இருந்து வரும் நிலையில், அங்கு பருவமழை வெளுத்து வாங்குவதால் அதன் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் தக்காளிவரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அதன் விலை ஏறுமுகத்தில் …

சென்னையில் தக்காளி விலை கிடுகிடு வென உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சென்னை கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது. இதனால், அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது, அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது …