தந்தை கண் முன்னே 3 துண்டாகிய ஒன்றரை வயது குழந்தை.. துடி துடித்து பறிபோன உயிர்.!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் முனி சந்திரா என்பவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு முனி ராதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு தேவனாஸ் என்ற ஒன்றரை வயது மகன் இருந்துள்ளார்.


இந்நிலையில், சம்பவ தினத்தில் உறவினர் மகேஷ் என்பவர் தனது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டு இருந்தார். அப்போது முனிசந்திரா தனது மகனுடன் அந்த பகுதிக்கு சென்றார். சிறுவன் டிராக்டரில் ஏற வேண்டும் என்று அழுது கொண்டே இருந்தான்.

எனவே, சிறுவனை அந்த டிராக்டரில் தந்தை தூக்கி அமர வைத்துள்ளார். வேக வேகமாக உலுக்கி, உலுக்கி டிராக்டர் உழுது கொண்டிருந்தபோது சிறுவன் திடீரென சேற்றில் விழுந்த நிலையில், அப்போது சூழலும் ரோட்டோ வேட்டர் கலப்பையில் மூன்று துண்டுகளாக சிதறி சிறுவன் பலியாகி இருக்கின்றான்.

தந்தையின் கண் முன்னே உடல் சிதறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

கடும் எச்சரிக்கை: தீபாவளிக்கு ரயிலில் ஊருக்கு செல்லும் நபர்களே உஷார்.!

Wed Oct 19 , 2022
வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் நபர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பலரும் ரயில்களுக்கு பதிந்து வைத்துள்ள நிலையில் சொந்த ஊர் செல்ல மக்கள் புத்தாடைகள் ஆபரணங்கள் என்று இப்பொழுதே வாங்கி வைத்து விட்டனர். அரசும் பாதுகாப்பான வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. ஜவுளிக்கடைகள், நகை கடை என்று கூட்டம் குவிந்துள்ளதால் திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி […]
Train

You May Like