இந்திய ராணுவம் வீரர்கள் மற்றும் அதிகாரிகளால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பான தனது கொள்கைகளைத் திருத்தியுள்ளது. இந்த புதிய மாற்றங்களின் கீழ், ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்களைப் பார்ப்பதற்கும் கண்காணிப்பதற்கும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களால் லைக் செய்யவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது பதிவுகளை உருவாக்கவோ முடியாது. ராணுவத்திற்கான டிஜிட்டல் செயல்பாடுகள் தொடர்பான தற்போதுள்ள அனைத்து விதிகளும் நடைமுறையில் இருக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்த புதிய உத்தரவின் […]

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இந்த தேதி இன்று கூட கோடிக்கணக்கான மக்களின் நினைவுகளில் நீங்காத வடுவாக நிலைத்து நிற்கிறது.. ஆசியாவின் பல நாடுகளையும் இந்திய பெருங்கடல் கரையோரப் பகுதிகளையும் உலுக்கிய உலக வரலாற்றின் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக அந்த சுனாமி பதிவானது. சுனாமியின் இந்த கோர தாண்டவத்தால் சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனதுஆம்.. உலகில் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் உயிர்கள் பலிகொண்ட இயற்கை […]

வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில் நேற்றிரவு ஒரு இந்து நபர் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மத நிந்தனைக் குற்றச்சாட்டுகளுக்காக 27 வயதான தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கும்பல் தாக்குதல் புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் நடந்தது. ஒரு நபர் உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், காவல்துறை சம்பவ இடத்திற்கு […]

நாடு முழுவதும் கள்ளக்காதலும் அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.. அந்த வகையில் புனேவில் கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடிந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.. புனேவின் அம்பேகான் பகுதியில் 34 வயதான நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தான் பணிபுரியும் இடத்திற்கு அருகில் அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார். குற்றவாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், அவர்களைக் காவல்துறை தேடி வருகிறது. இந்தச் சம்பவம் டிசம்பர் […]

படுக்கையறையில் உள்ள சுவர் கடிகாரம் வெறும் நேரத்தைக் காட்டும் சாதனம் மட்டுமல்ல, அது உங்கள் தூக்கத்தைத் திருடும் ஒரு எதிரியாகவும் இருக்கலாம். கைரேகை சாஸ்திரம் மற்றும் உளவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, படுக்கையறையில் கடிகாரம் இருக்கும் இடமும் அதன் சத்தமும் உங்கள் மன ஆரோக்கியத்தில், குறிப்பாக உங்கள் தூக்கத்தில், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்குப் பின்னால் உள்ள உளவியல் மற்றும் வாஸ்து தொடர்பான காரணங்களை இங்கே விரிவாகக் காண்போம். உங்களைத் தூங்க […]

கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகம் அழிந்துவிடும் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய கானா நாட்டைச் சேர்ந்த இளைஞர், தற்போது அந்த “அழிவு நாள்” தள்ளிப் போடப்பட்டுள்ளதாக கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எபோ ஜீஸஸ் அல்லது எபோ நோவா என அழைக்கப்படும் இவர், கானாவைச் சேர்ந்த 30 வயது நபர். கடந்த சில மாதங்களாக அவர், “கடவுளிடமிருந்து எனக்கு நேரடியாக தரிசனம் கிடைத்துள்ளது. டிசம்பர் 25 முதல் மூன்று […]

கூகுள் இன்று நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. தேடல் இயந்திரமாக மட்டுமல்லாமல், ஆவண வேலைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு என அனைத்திற்கும் பயன்படும் ஒரு முழுமையான தளமாக அது உள்ளது. இதோடு சேர்த்து, பயனர்களை ஆச்சரியப்படுத்தவும் மகிழ்விக்கவும் கூகுள் அடிக்கடி “Easter Eggs” எனப்படும் மறைந்த அம்சங்களை வெளியிடும். அதில் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒன்று – கூகுள் தேடலில் “67” என்ற எண்ணை மட்டும் […]

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு மோதல்களில், உயர்மட்ட மாவோயிஸ்ட் தளபதி கணேஷ் உய்கே உட்பட குறைந்தது 6 நக்ஸலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் மோதல் புதன்கிழமை இரவு பெல்கர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கும்மா காட்டில் ஏற்பட்டது, இதில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டாவது மோதல் வியாழக்கிழமை காலை சக்கபட் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு […]

நாட்டில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில மாநில அரசுகளாலும், மற்றவை மத்திய அரசாலும் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் நோக்கம் ஏறக்குறைய ஒன்றுதான். ஏழை மற்றும் தேவைப்படுபவர்களுக்குப் பலன்களை வழங்குவது. பல திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி உதவியை அனுப்புகின்றன. இருப்பினும், பல திட்டங்கள் மானியங்கள் அல்லது பொருட்கள் போன்ற பிற உதவிகளை வழங்குகின்றன. உதாரணமாக, ஆயுஷ்மான் அட்டை அத்தகைய ஒரு திட்டமாகும். இதில் தகுதியுள்ளவர்களுக்கு […]

அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் விடுபட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் நடைபெற இருந்தது.. எஞ்சியுள்ள மாவட்ட செயலாளர்களை இன்று விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டது. தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்காமல் […]