அசாம் மாநிலத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் “ அசாமில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.. குழந்தை […]
பசுக்களை கொல்வதை நிறுத்தினால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்திற்கு 16 மாடுகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக முகமது அமீன் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. இந்த வழக்கு விசாரணை குஜராத் தாபி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத் சந்திரா, குற்றம்சாட்டப்பட்ட […]
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் சுதிர் வர்மா இன்று தற்கொலை செய்து கொண்டார். சமீப காலமாக திரை பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் தெலுங்கு நடிகர் சுதிர் வர்மா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. சுதீர் வர்மாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் […]
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சென்னை மாநகராட்சி 3-வது மண்டலம் கொசப்பேட்டை பகுதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.. பின்னர் முதல் கட்டமாக 9 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி “ நவீன வசதிகளுடன் இந்த திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.. தனியார் மண்டபமாக இருந்தால் லட்சக்கணக்கில் வாடகை வசூலித்திருப்பார்கள்.. ஆனால் ஏழை எளிய […]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் ஆதரவு தரக்கோரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த், கோபண்னா, கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜய்வசந்த், […]
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட பல மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இதனால் பொது இடங்களில் வழங்கப்படும் உணவை பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.. இந்நிலையில் பாகிஸ்தானில் நாடு முழுவதும் பல […]
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் தகுதியான விவசாயிகளுக்கு […]
பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள ஆயிஷா என்ற மலையாள படம் கடந்த வாரம் வெளியானது.. இந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மஞ்சு வாரியர் “ அசுரன் படத்திற்கு முன்பே தமிழ் படங்களில் நடிக்க எனக்கு அதிக வாய்ப்புக்கள் வந்தது.. அப்போது மலையாளத்தில் பிசியாக இருந்ததால் என்னால் தேதி ஒதுக்க முடியவில்லை.. மேலும் சில பிரச்சனைகள் காரணமாக என்னால் அப்போது நடிக்க முடியாமல் போனது.. ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் […]
உங்களுக்கு பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.. ஆம்.. தற்போது பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு ஆன்லைனில் நல்ல மதிப்பு உள்ளது.. எனவே அவற்றை ஆன்லைனில் விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம்.. அந்த வகையில் பழைய 5 ரூபாய் நோட்டை ஆன்லைனில் மாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. ஆனால் அந்த 5 ரூபாய் நோட்டில், […]
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. மேலும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே விதிகளில் பல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இப்போது உங்கள் இருக்கையிலோ, பெட்டியிலோ அல்லது கோச்சிலோ எந்தப் பயணிகளும் மொபைலில் உரத்த குரலில் பேசவோ, உரத்த குரலில் பாடல்களைக் கேட்கவோ முடியாது. […]