மதுரை மாநில மாநாட்டிற்கு நன்றி தெரிவித்து விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,வணக்கம். மகோன்னதம் கொண்டு மனம் நிரம்பித் ததும்பி வழியும் மறக்க முடியாத் தருணங்கள் தந்த மதுரை மாநாட்டு வெற்றிக்கான நன்றிக் கடிதம் இது. விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்னை நெகிழ வைத்தது. […]
ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிமைப்படுத்தவும் வரி விகிதங்களைக் குறைக்கவும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.. இது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கார்களுக்கு குறிப்பிடத்தக்க விலை நிவாரணத்தைக் கொண்டுவரக்கூடும். இந்த தீபாவளிக்கு ஹூண்டாய் க்ரெட்டா, வென்யூ, எக்ஸ்டர் மற்றும் ஐ20 போன்ற கார்களை வாங்கத் திட்டமிடும் வாங்குபவர்கள் இந்த நடவடிக்கையால் பயனடையலாம். தற்போது, சிறிய கார்கள் மற்றும் ஹேட்ச்பேக்குகள் 28% ஜிஎஸ்டி மற்றும் 1% செஸ் வரியைக் கொண்டுள்ளன, இதனால் நடைமுறை வரி […]
கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக புகார் கொடுத்த சின்னய்யா என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.. தாம் அளித்தது பொய் புகார் என அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, சிறப்பு விசாரணை குழு அவரை கைது செய்தனர்.. இந்த நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சனாதன தர்மத்தின் தூண்களில் ஒன்றான தர்மஸ்தலா கோயிலை இழிவுபடுத்தும் ஒரே […]
நமது கலாச்சாரத்தில் வெள்ளி நகைகள் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. சமீப காலங்களில், ஆண்களும் பெண்களும் மோதிரங்கள், வளையல்கள், கழுத்தணிகள் மற்றும் கணுக்கால் உள்ளிட்ட பல்வேறு வெள்ளி நகைகளை அணிகின்றனர். ஜோதிடத்தில், வெள்ளி சந்திரனுடன் தொடர்புடையது. சந்திரன் மனம், உணர்ச்சிகள், மன வலிமை மற்றும் மன சமநிலையைக் குறிக்கிறது. எனவே, வெள்ளி அணிவது மன அமைதி, சிந்தனை மற்றும் மன வலிமையைத் தருகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால் ஜோதிடம் நன்மைகளைப் […]
உங்கள் சம்பளத்தில் இருந்து PF தொகைக்கு பணம் கழிக்கப்பட்டால், உங்கள் PF கணக்கில் எவ்வளவு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல பிஎஃப் பயனர்கள் விரும்புவார்கள்.. பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் பாஸ்புக்கைப் பதிவிறக்கம் செய்து தங்கள் இருப்பைச் சரிபார்க்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) வலைத்தளத்தில் உள்நுழைகிறார்கள். ஆனால் இதற்காக நீங்கள் எப்போதும் ஆன்லைனில் செல்ல வேண்டியதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு […]
ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சியும் அவற்றின் நிலை மாற்றங்களும் ஒவ்வொரு ராசியையும் பாதிக்கின்றன. இந்த தாக்கங்கள் நல்ல அல்லது அபசகுனமான பலன்களைத் தரும். இப்போது கிரகங்களின் ராஜாவான குரு, அதன் முக்கிய ஸ்தானத்தில் நுழைந்துவிட்டதால், ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் கஜலட்சுமி யோகம் உருவாகி உள்ளது. இந்த யோகாவின் செல்வாக்கு ஆறு ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்று கூறப்படுகிறது. கஜலட்சுமி யோகா என்பது குரு மற்றும் சுக்கிரனின் இணைப்பால் […]
கண்ணகி நகரில் இன்று காலை தூய்மைப் பணிக்கு சென்ற வரலட்சுமி (30) மழைநீரில் கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தார்.. துப்புரவு பணிக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. உயிரிழந்த பெண்ணுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.. இதையடுத்து வரலட்சுமி குடும்பத்திற்கு ரூ.20 நிதியுதவி தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.. மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து […]
கடந்த 21-ம் தேதி தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது.. இந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார்.. இதுகுறித்து பிரபல யூ டியூப் சேனலில் பேசிய அவர் “ இப்ப வந்து கேப்டனின் தம்பி என்று சொல்லும் விஜய், விஜய்காந்த் உடல்நிலை […]
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய திரையுலகிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.. தனது நடிப்பின் மூலம் ஆகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட வெகு சில நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர்.. 1960-ல் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கியது முதல் 70 வயதில் அகில இந்திய அளவில் ஒரு சூப்பர் ஸ்டாராக மாறியது வரை, […]
இன்றைய வேகமாக மாறிவரும் உலகில், நிதிப் பாதுகாப்பு அவசியம். அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் விலைகளைப் பூர்த்தி செய்ய முதலீடு அவசியம். இல்லையெனில், குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல், திருமணச் செலவுகள் அல்லது ஓய்வூதியத் தேவைகளுக்குத் திட்டமிடுவது கடினமாக இருக்கும். இந்தத் தேவைகளுக்காக நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். அதனால்தான் பாதுகாப்பான, எளிமையான மற்றும் சிறந்த வருமானத்தைத் தரும் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு என்ன வழி? தபால் […]

