இந்திய மத்திய அரசு அக்டோபரில் “உங்கள் பணம், உங்கள் உரிமை” (Your Money, Your Right) பிரச்சாரத்தைத் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் பயன்படுத்தப்படாத நிதி சொத்துக்களை மக்களிடம் திருப்பித் தருவதே இதன் நோக்கமாகும். பிரதமர் மோடி இந்த பிரச்சாரத்தை மேலும் முன்னெடுத்துள்ளார் இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி சமீபத்தில் LinkedIn இல் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம், இந்த முயற்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லுமாறு மக்களை […]
இந்த வாரம் ஜப்பானின் வட பசிபிக் கடற்கரையில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, அதே பகுதியில் ஒரு வாரத்திற்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆமோரி (Aomori) அருகே, கடலடியில் 54 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. சாலைகள் பிளந்தன, கட்டிடங்கள் சேதமடைந்தன, 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டோக்கியோ வரை (550 கிமீ […]
நளன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் வா வாத்தியார்.. இந்த படத்தின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.. இந்த படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் தாஸ் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ஞானவேல் ராஜா வாங்கிய கடனை செலுத்தாததால் இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.. ஞானவேல் ராஜா […]
இந்திய சினிமா வரலாற்றில் ஜாம்பவான்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் தவிர்க்க முடியாத பெயர் ரஜினிகாந்த். இந்த சூப்பர் ஸ்டாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 75 வயதிலும், ரஜினி தொடர்ச்சியான படங்களில் நடித்து பிளாக்பஸ்டர்களைப் பெற்று வருகிறார். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலம் தனது திரை வாழ்க்கையில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருகிறார்.. பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் […]
ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. இந்தப் புதிய, கடுமையான விதிகள் புதன்கிழமை (டிசம்பர் 10, 2025) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். இந்தச் சீர்திருத்தம் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேசினார்.. அப்போது 2026 தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது.. இப்போது நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அந்த துறை அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் […]
சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தீய சக்தி திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.. அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம்.. நாட்டு மக்களை தான் ஜெயலலிதா தனது வாரிசாக பார்த்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் […]
இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது. தீபாவளி என்பது ஒளியின் திருநாள், இருளை நீக்கி ஒளியை பரப்பும் பண்டிகையாக கருதப்படுகிறது.. தீபாவளி நாளில் வீடுகள் முழுவதும் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கப்படுகின்றன; இது இருள், அறியாமை, துயரம் ஆகியவை விலகி ஒளி, அறிவு, நல்வாழ்வு வரவேற்கப்படுவதை குறிக்கிறது. ராமர் திரும்பிய நாள், கிருஷ்ணன் நரகாசுரனை வீழ்த்திய நாள், லட்சுமியை வரவேற்கும் நாள் போன்ற பல புராண சம்பந்தமான காரணங்களால் இந்த விழா […]
தனது சமீபத்திய பயணத்தை நினைவு கூர்ந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பாராட்டினார். “நான் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தேன். சுமார் 1.5 பில்லியன் மக்கள் அங்கு வசிக்கிறார்கள், அனைவரும் இந்தி பேசுவதில்லை, ஒருவேளை 500–600 மில்லியன் பேர் இந்தி பேசுகிறார்கள், மீதமுள்ளவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். பெரும்பாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை […]

