சென்னை வானகரகத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. அதன்படி, கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்து தீர்மானம். […]

பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடக பிரிவின் (Inter-Services Public Relations -ISPR)-இன் தலைமை இயக்குநராக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். காரணம்—ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பும் போது அவரை பார்த்து கண்ணடித்த (wink) ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. வீடியோவில் என்ன நடந்தது? பத்திரிகையாளர் அப்ஸா கோமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சௌத்ரியிடம் வரிசையாக கடினமான கேள்விகளை எழுப்புகிறார். அவர், முன்னாள் […]

பாபா வங்காவின் வினோதமான துல்லியமான கணிப்புகளின் பகுதிகள் பல தசாப்தங்களாக உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளன. அவர் பல்கேரியாவைச் சேர்ந்த கண்பார்வையற்ற தீர்க்கதரிசி ஆவார்.. அவர் ‘பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்’ என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கான பாபா வங்காவின் கணிப்புகளில் அதிக கவனம் மற்றும் கவனம் குவிந்துள்ளது. 2025 முதல் 5079 வரை என்னென்ன நடக்கும் என்று அவர் கணித்துள்ளார். உலகளாவிய நெருக்கடிகள் […]

கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததற்கு காரணமான, இரவு விடுதி இடித்து தரைமாக்கப்பட்டது. வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான பார்ட்டி இடமான பிர்ச் பை ரோமியோ லேன், கடந்த சனிக்கிழமை இரவு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் ஊழியர்கள் மற்றும் சில சுற்றுலாப் பயணிகள் ஆவர்.. இந்த தீ விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை […]

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலகர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.. அப்போது மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதன்பின்னர் வழக்கை பட்டியலிட வேண்டும்.. என்று தமிழக அரசு வாதிட்டது.. அதன்படி, வழக்கை ஒத்திவைத்த நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன், வரும் 17-ம் தேதி, தலைமை செயலாளர், மதுரை மாநகர […]

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தப் பயிற்சியில், மாணவிகள், பெண் ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியைகள் மற்றும் ஆர்வலர்கள் கொள்கைப் பணிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் ஆராய்ச்சி, திட்ட பகுப்பாய்வு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்துப் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். அமைச்சகம் (MWCD) பிப்ரவரி-மார்ச் 2026 பயிற்சிக் காலத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. முதல் நிலை […]