வேத ஜோதிடத்தின்படி, 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகின்றன. அவ்வப்போது, ​​அவை மற்ற கிரகங்களுடன் இணைகின்றன. இதன் மூலம் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன.. இந்த யோகங்களின் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. அத்தகைய யோகங்கள் சுப நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் உருவாகும்போது, ​​அவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு, தீபாவளி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு வாய்ந்தது என்று […]

அமேசான் மீண்டும் மிகப்பெரிய பணிநீக்கத்தை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.. தனது மனிதவளப் பிரிவில் 15 சதவீத ஊழியர்களைக் குறைக்க அந்நிறுவனம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது, இது உள்நாட்டில் மக்கள் அனுபவம் மற்றும் தொழில்நுட்பம் (PXT) குழு என்று அழைக்கப்படுகிறது. மனிதவளப் பிரிவு (HR) மிகவும் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அமேசானின் பரந்த நுகர்வோர் வணிகத்தின் பிற பகுதிகளும் வேலை இழப்புகளைக் காணலாம். பாதிக்கப்பட்ட ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை […]

ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டாக் நகரில் இன்று பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. சாமன் எல்லைக் கடப்பு அருகே வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எல்லையில் குறைந்தது 3 ஆப்கானிஸ்தான்-தலிபான் நிலைகள் தாக்கப்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.. ட்ரோன்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களைக் கண்டதாக அவர்கள் கூறினர். இந்தத் தாக்குதலில் குறைந்தது நான்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர், நான்கு பேர் காயமடைந்தனர். மொத்தத்தில், கிட்டத்தட்ட 10 பொதுமக்கள் சாமானில் உள்ள மருத்துவமனைக்கு […]

சட்டப்பேரவையில் இன்று கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.. அப்படி அமைச்சர்கள் பேசும் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினர். ஆனால் தூத்துக்குடி சம்பவம் குறித்து அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு […]

சட்டப்பேரவையில் இன்று கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.. அப்படி அமைச்சர்கள் பேசும் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினர். ஆனால் தூத்துக்குடி சம்பவம் குறித்து அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு […]

கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.. தவெகவினர் அனுமதி வாங்கியது முதல் அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. அதே போல் ஆம்புலன்ஸ் ஏன் வந்தது? இரவில் உடற்கூராய்வு ஏன் செய்யப்பட்டது? என பல்வேறு கேள்விகளுக்கும் முதல்வர் விளக்கம் அளித்தார்.. இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் கரூர் சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.. […]

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.. அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க தொடங்கினார்.. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதலில் பேச அனுமதி வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர்.. முதலமைச்சர் பேசிய பிறகு அனைவருக்கும் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் தெரிவித்தார்.. இதை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் “ கரூர் மாவட்டத்தில் […]

அமெரிக்காவிற்கான அனைத்து தபால் சேவைகளுக்கும் இந்திய அரசாங்கம் தற்காலிக தடையை நீக்கியுள்ளது. இன்று, அக்டோபர் 15 ஆம் தேதி முதல், அமெரிக்காவிற்கான தபால் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும். முன்னதாக, ஆகஸ்ட் 25 ஆம் தேதி, இந்திய தபால் துறை தபால் சேவைகளுக்கு தற்காலிக தடையை விதித்திருந்தது. கூரியர் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கும் சலுகையை டிரம்ப் நிர்வாகம் நீக்கியதால் இந்த […]