In Chennai today, the price of gold fell by Rs. 80 per sovereign, selling for Rs. 73,200.
Five people were killed and several others injured when a bus carrying devotees on the Kanwar Yatra collided with a cylinder truck in Jharkhand.
The people of this country, which has no airport and no currency of its own, live richly. Do you know which country that is?
The Union Ministry of Education has ordered a mandatory audit of child safety procedures and facilities in all schools across the country.
As TVK faces its first election in 2026, information has emerged about which constituency Vijay may contest from.
TDP leader Vijay has said that the people of Tamil Nadu will not accept the political drama of the DMK and BJP.
கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது என்று நயினார் நாகேந்திர விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களிடம், “சாலை வசதி செய்துதராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?” […]
திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிடும்.. தனது பிறந்த வீட்டில் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வளர்ந்தாலும், பல பெண்கள் தங்கள் புகுந்த வீட்டில் அதிக சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பயப்படுகிறார்கள். இருப்பினும், ஜோதிடத்தில், சில ராசிகளின் பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்குப் பிறகும் மாறாமல் இருக்கும்.. அவர்களுக்கு மகாராணி யோகம் கிடைக்கும். எனவே, அந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம்… சிம்மம் சிம்ம ராசிப் பெண்கள் இயற்கையாகவே தலைமைத்துவ குணங்களைக் […]
Defence Minister Rajnath Singh has slammed the opposition for questioning India’s Operation Sindoor, which took place after the Pahalgam terror attack.
தாய்லாந்தும் கம்போடியாவும் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.. கடந்த வியாழக்கிழமை எல்லை பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து – கம்போடியா இடையே மோதல் வெடித்தது.. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்தது.. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுடன் பேசியதாகவும், போர் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுக்கப் போவதில்லை […]

