துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. […]
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி இன்று காலமானார்.. இவருக்கு வயது 80. நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் […]
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எம்.ஜி.ஆர் சிலை அருகே நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.. அப்போது அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.. அப்போது மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் சென்றதால் எடப்பாடி பழனிசாமி கோபம் அடைந்தார்.. அப்போது பேசிய அவர் “ நோயாளியே இல்லை என்றும் என்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல ஆளே இல்லாமல் ஆம்புலன்ஸை அனுப்பி […]
பிங்க் டிராகன் பழம், நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.. மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பழம், இப்போது இந்தியாவிலும் எளிதாகக் கிடைக்கிறது. அதன் இனிப்புச் சுவையைத் தவிர, அதில் மறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு பல வழிகளில் உதவுகின்றன. எனவே டிராகன் பழத்தை சாப்பிடுவதன் முக்கிய நன்மைகளைப் பார்ப்போம். முதலில், டிராகன் பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. பீட்டாலைன்கள், ஃபிளாவனாய்டுகள், பீனாலிக் […]
இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியல் எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில் இது அவர்களின் வருமானத்தை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் அவர்களின் பங்களிப்பையும் தெளிவாகக் காட்டுகிறது. 2024 நிதியாண்டிற்கான சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதலாவதாக, 2022 ஆம் ஆண்டில் வருமான வரித் துறையிடமிருந்து “சம்மன் பத்ரா” விருதைப் பெற்ற பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார், […]
பழம்பெரும் பாலிவுட் நடிகர் அச்யுத் போட்தார் காலமானார்.. அவருக்கு வயது 91.. 3 இடியட்ஸ் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடித்ததன் மூலம் கவனம் பெற்ற பழம்பெரும் நடிகர் அச்யுத் போட்தார், மகாராஷ்டிராவின் தானேயில் நேற்று காலமானார். இவருக்கு வயது 91. அவர் உடல்நலக் குறைவு காரணமாக தானேயில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.. அவரது மரணத்திற்கான […]
பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ஆமிர் கான்.. இவர் தனது சக்திவாய்ந்த நடிப்பின் மூலம் பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற நடிகராக வலம் வருகிறார். அவரின் திரை வாழ்க்கை மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் ஆமிர் கானின் தம்பி வைத்த பகீர் குற்றச்சாட்டு தான்.. ஆமிர் கான் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஜெசிகா ஹைன்ஸுடன் திருமணத்தை மீறிய கள்ள உறவை கொண்டிருந்ததாகவும், […]
லட்சத்தீவு இந்தியாவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது, கண்கவர் பவளப்பாறைகள், அழகிய வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் தெளிவான நீல நீர்நிலைகளுக்கு பெயர் பெற்றது. அதன் அழகிய நிலப்பரப்புகள் காரணமாக, மக்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தங்கள் அழகிய விடுமுறையை அனுபவிக்க முடிகிறது. ஆனால் அனைவரும் விரும்பும் செல்லப்பிராணிகளுக்கு லட்சத்தீவில் கடுமையான தடை உள்ளது, மேலும் அதை தீவுகளில் கண்டுபிடிப்பது கடினம். இந்தியாவில் பாம்பு இல்லாத ஒரே […]
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இதயம் தொடர்பான நோய்களால் இறந்தனர். இந்த இறப்புகளில் 85 சதவீதம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக ஏற்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.. மார்பு வலி என்பது மாரடைப்பின் முக்கிய அறிகுறியாகும். மார்பில் அசௌகரியம் மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பு மக்கள் பெரும்பாலும் தங்கள் மார்பில் அசௌகரியத்தை உணர்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தத்தை உணருவது போன்ற மாரடைப்பின் அறிகுறியாக மக்கள் […]
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ..73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் […]