fbpx

மும்பை கிர்காவ் பகுதியில், குறிப்பிட்ட பள்ளியின் அருகே விபசார விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதா கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விபசார விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. புகாரின் பேரில், போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் அந்த …

தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. இப்போதெல்லாம் பள்ளி சிறுவர்கள் கூட புகைப் பிடிக்கிறார்கள். புகை பிடிப்பதை பெருமையாக நினைக்கும் பள்ளி மாணவர்களும் ஏன், இப்போது மாணவிகளும் உள்ளனர். புகைபிடிப்பதால் உடல் குழாய்ச் சுருக்கம் அல்லது மலட்டுத்தன்மை, நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு மற்றும் நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் ஆகியவை ஏற்படுகிறது. அப்படி …

பொதுவாக பலர் இரவு நேரங்களில், கையில் கிடைப்பதை எல்லாம் தலையணைக்கு அடியில் அல்லது பக்கத்தில் வைத்து தூங்குவது உண்டு. இதற்க்கு முக்கிய காரணம், எழுந்து போய் பொருள்களை வைப்பதற்கு சோம்பேறித் தனம். ஆனால் நாம் செய்யும் இந்த தவறு நிதி சிக்கலுக்கு நம்மை ஆளாக்கிவிடும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?? ஆம், உண்மை தான். நீங்கள் …

பொதுவாக நாம் தின பயன்பாட்டிற்கு அணியும் ஆடைகளை நாள் முழுவதும் அணிவதால், அதில் கரைகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் ஆடைகள் சீக்கிரம் நிறம் மாறிவிடும். மேலும் நமக்கு பிடித்த ஆடைகள், அல்லது குழந்தைகளின் சீருடைகளில் கரை படிந்து விட்டால் அதை துவைப்பது மிக கடினம். மேலும், துணிகளில் நிறம் மாறி பழைய …

ஃப்ரிட்ஜ் இல்லாத வீடே இல்லை என்று கூறும் அளவிற்கு பிரிட்ஜ் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டது. அப்படி நாம் வாங்கி வைக்கும் ப்ரிட்ஜ் சுவரில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?? ஆனால் நாம் செய்யும் இந்த சிறு தவறு தான் மின் கட்டணத்தை அதிகரித்து விடுகிறது. அப்படி நீங்கள் …

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம், வண்டி பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 28 வயதான ராஜ்குமார். மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவருக்கு, 25 வயதான நந்தினி என்ற மனைவியும், 6 வயதான ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி நந்தினி, தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். …

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தென்னம்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான பிரசாந்த். இவரும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்களின் காதல் குறித்து, இவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அது கைக்கலப்பாக மாறியுள்ளது. தகராறு முற்றிய …

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 12 வயதான சிறுமி. இவர் அருகில் உள்ள பலி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால், சிறுமி இது குறித்து அவரது தாயிடம் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், சிறுமியை வாழப்பாடியில் …

நேபாள நாட்டை சேர்ந்தவர், 15 வயதான மோத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் நவிமும்பையை சேர்ந்த 21 வயதான சுபம் மாருதி என்ற ஆட்டோ டிரைவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் சிறுமியை, சுபம் மாருதி கடத்தியுள்ளார். சிறுமியை கடத்திய அவர், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி …

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த தேவனஹள்ளி பிடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கு 20 வயதான கவானா என்ற மகள் உள்ளார். கல்லூரியில் படித்து வரும் இவர், வேறு ஜாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இவரது காதல் உறவு குறித்து அவரது தந்தைக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் கடும் கோவம் அடைந்துள்ளார். மேலும், தனது …