தென்மேற்கு டெல்லியில் உள்ள பாலம் மெட்ரோ நிலையத்திற்கு அருகே, ஸ்ரீ ராம் சௌக் பகுதியில் அமைந்துள்ள ஒரு பல அடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் பலத்த காயமடைந்ததாகவும் டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை அணைக்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு […]

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் உடலைக் குளிர்விக்க இயற்கையான வழிகளைத் தேடுகிறார்கள். அத்தகைய நேரத்தில், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் பழம் தர்பூசணி ஆகும். அதன் இனிமையான சுவை மற்றும் குளிர்ச்சியூட்டும் பண்புகளால், இது கோடையின் ராஜா என்ற பெயரைப் பெற்றுள்ளது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் தர்பூசணிகள் காணப்படுகின்றன என்பதும் அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. கோடை காலத்தில் உடலுக்கு நீர் மிகவும் முக்கியமானது. […]

பயணிகளுக்கு ஒரு பெரும் நிவாரணமாக, மத்திய அரசு விமானங்களில் இருக்கைத் தேர்வு கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.. மேலும் , ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60% இருக்கைகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த மத்திய அரசின் நடவடிக்கையால், இந்தியாவில் விமான பயணிகள் தங்களின் இருக்கைகளை தேர்வு செய்யும் போது விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Civil Aviation […]

அதிகரித்து வரும் போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள், வன்முறை குற்றங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து வரும் கவலைக்கிடமான தகவல்கள், மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் புழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை காட்டுகிறது.. இதன் காரணமாக “போதை இல்லா தமிழ்நாடு” என்ற வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.. செயற்கை மாத்திரைகள் முதல் பாரம்பரிய போதைப்பொருட்கள் வரையிலான போதைப்பொருட்கள் முன்பை விட எளிதாக இளைஞர்களை சென்றடைகின்றன என்பதை சமீபத்திய தரவுகளும் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவசர மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. பல மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்தத் தீ, கட்டிடம் முழுவதும் விரைவாக பரவியதால், அங்கிருந்த பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.. ஆரம்பகட்ட மீட்புப் பணிகளும் தாமதமாது.. இதைத் தொடர்ந்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் […]

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த சமீபத்திய மத்திய பட்ஜெட், தமிழகத்தின் உள்கட்டமைப்பு, தொழில்துறை விரிவாக்கம் மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான ஒரு லட்சிய செயல்திட்டத்தை கோடிட்டுக் காட்டுகிறது. நிதி ஒதுக்கீடுகளும் திட்ட அறிவிப்புகளும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் மத்திய அரசு மீண்டும் கவனம் செலுத்துவதைக் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு உந்துதல் மற்றும் ரயில்வே விரிவாக்கம் நீண்டகால பொருளாதார முன்னேற்றத்திற்கு உள்கட்டமைப்பு அடித்தளமாக அமைகிறது. மேலும் இந்த பட்ஜெட் போக்குவரத்து இணைப்பில் […]

இந்தியாவில் உள்ள எல்பிஜி நுகர்வோர் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு ஆதார் அடிப்படையிலான e-KYC நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணெய் அமைச்சகம் மார்ச் 15 அன்று அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு நுகர்வோர் மத்தியில், குறிப்பாக ஏற்கனவே தங்கள் e-KYC நடைமுறையை முடித்தவர்களிடையே, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எல்பிஜி பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் குறித்த அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. தேர்தலை முதன்முறையாக சந்திக்கும் தவெகவும் பல்வேறு ஊகங்களை வகுத்து வருகிறது.. கட்சியின் முதல் […]