சமையலறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மிக முக்கியமான பகுதியாகும். சமையலறை சுத்தமாக இருக்கும்போது, அந்த வீட்டில் வசிப்பவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அதனால்தான், சமையலறையை எப்போதும் மிகச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், பாத்திரங்களைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச்கள் (sponges) விஷயத்தில் பலர் மிகவும் கவனக்குறைவாக நடந்துகொள்கிறார்கள். ஆனால், சமையலறையிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் கிருமிகள் நிறைந்த ஒரு பொருள் எதுவென்றால், அது இந்தக் ஸ்பாஞ் […]
தமிழ்நாடு சட்டமன்ற் அதேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பெரம்பூர், திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. மேலும் புதுச்சேரியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.. தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]
ஈரானில் தொடரும் போர்ச் சூழல் காரணமாக எல்பிஜி விநியோகத்தில் அதிகரித்து வரும் அழுத்தத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தினசரி ஒதுக்கப்படும் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் அளவை இரட்டிப்பாக்க அது முடிவு செய்துள்ளது. ‘சோட்டு’ என்று அழைக்கப்படும் இந்த 5 கிலோ தடையற்ற வர்த்தக எல்பிஜி சிலிண்டர்கள், நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களைக் […]
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு […]
குளிர்சாதனப் பெட்டி பாதுகாப்பு குறிப்புகள்: கோடைக்காலத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தக் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges) மற்றும் ஏசி-க்களை (ACs) நாடிச் செல்கின்றனர். ஆனால், அனைவரின் வீட்டிலும் ஏசி இல்லாவிட்டாலும், நிச்சயமாக ஒரு ஃப்ரிட்ஜ் இருக்கும்..! குளிர்ந்த நீர், பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேமித்து வைக்க நாம் ஃப்ரிட்ஜ்-ஐ பெரிதும் சார்ந்திருக்கிறோம்! ஆனால், இந்தச் சுட்டெரிக்கும் வெயிலில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது […]
வயிற்றின் உட்புறச் சுவரில் அசாதாரண (புற்றுநோய்) செல்கள் வளரும்போது வயிற்றுப் புற்றுநோய் தொடங்குகிறது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி, வாழ்க்கை முறைத் தேர்வுகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமாகவே ஆகும். இதனுடன், மரபணுக் காரணிகளும் இந்த அபாயத்தைப் பாதிக்கக்கூடும். உங்கள் உணவில் உள்ள சில உணவுகள், உங்கள் வயிற்றைப் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதோடு, உங்கள் உடலின் ஒட்டுமொத்த நலனையும் பராமரிக்க உதவும். புற்றுநோயைத் தடுத்து நிறுத்தி, ஆரோக்கியமாக இருக்க […]
ஈரானின் உச்ச தலைவர் என்ற மொஜ்தபா கமெனி தற்போது சுயநினைவின்றி இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.. எனவே அவர் தனது கடமைகளை ஆற்ற இயலாத நிலையில் இருப்பதாகவும் ஒரு புதிய உளவுத்துறை குறிப்பு கூறியுள்ளதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபாவின் உடல்நிலை குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அவர் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பிறகு பொதுவெளியில் காணப்படாத சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மற்றும் […]
மோர் நமது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஆனால் மோர் அனைவருக்கும் ஒரே மாதிரியான நன்மைகளை அளிப்பதில்லை; சில சூழ்நிலைகளில் இது தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும் அமையலாம். குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மோர் அருந்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, ‘லாக்டோஸ் சகிப்புத்தன்மை இன்மை’ (Lactose intolerance) உள்ளவர்களுக்கு மோர் அருந்துவது […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது..தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது.. 2026 தேர்தலில் தேமுதிக திமுக கூட்டணியில் முதன்முறையாக இணைந்துள்ளது.. தேமுதிகவுக்கு […]

