குஜராத்தின் அகமதாபாத் நகரில், தோசை சாப்பிட்ட பிறகு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்ததாகவும், அவர்களின் பெற்றோர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஏப்ரல் 1-ஆம் தேதி நிகழ்ந்தது. உயிரிழந்த அந்த இரண்டு சிறுமிகளின் தாத்தாவான கௌரிசங்கர் பிரஜாபதி இதுகுறித்து பேசிய போது “ தோசை செய்வதற்காக எனது மகன் விமல், அருகிலுள்ள ‘கனஷியாம் டைரி’ (Ghanashyam Dairy) என்ற கடையில் இருந்து அந்த மாவை […]

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. கேரளா, அசாம், புதுச்சேரியில் நாளை மறு நாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.. இந்த சூழலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் […]

8வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த குழு எப்போது அமலுக்கு வரும் என்று அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. பரிந்துரைக்கப்பட்டுள்ள 8-வது ஊதியக் குழுவானது, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதன்படி, குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் சுமார் ரூ. 25,000 வரை உயரக்கூடும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த ஊதியத் திருத்தமானது, ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை நிர்ணயிக்கப் பயன்படும் ஒரு […]

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ.. இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் மிகப்பெரிய ஹிட்டானது.  இதை தொடர்ந்து பாலிவுட் […]

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் சில ஆண்டுகளிலேயே காணாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் த்ரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.. லியோ, தக் லைஃப், விடாமுயற்சி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, தமிழில் சூர்யா உடன் கருப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.. […]

சமையலறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மிக முக்கியமான பகுதியாகும். சமையலறை சுத்தமாக இருக்கும்போது, ​​அந்த வீட்டில் வசிப்பவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அதனால்தான், சமையலறையை எப்போதும் மிகச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், பாத்திரங்களைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச்கள் (sponges) விஷயத்தில் பலர் மிகவும் கவனக்குறைவாக நடந்துகொள்கிறார்கள். ஆனால், சமையலறையிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் கிருமிகள் நிறைந்த ஒரு பொருள் எதுவென்றால், அது இந்தக் ஸ்பாஞ் […]

தமிழ்நாடு சட்டமன்ற் அதேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பெரம்பூர், திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. மேலும் புதுச்சேரியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.. தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

ஈரானில் தொடரும் போர்ச் சூழல் காரணமாக எல்பிஜி விநியோகத்தில் அதிகரித்து வரும் அழுத்தத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தினசரி ஒதுக்கப்படும் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் அளவை இரட்டிப்பாக்க அது முடிவு செய்துள்ளது. ‘சோட்டு’ என்று அழைக்கப்படும் இந்த 5 கிலோ தடையற்ற வர்த்தக எல்பிஜி சிலிண்டர்கள், நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களைக் […]

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது..  இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு […]

குளிர்சாதனப் பெட்டி பாதுகாப்பு குறிப்புகள்: கோடைக்காலத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தக் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges) மற்றும் ஏசி-க்களை (ACs) நாடிச் செல்கின்றனர். ஆனால், அனைவரின் வீட்டிலும் ஏசி இல்லாவிட்டாலும், நிச்சயமாக ஒரு ஃப்ரிட்ஜ் இருக்கும்..! குளிர்ந்த நீர், பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேமித்து வைக்க நாம் ஃப்ரிட்ஜ்-ஐ பெரிதும் சார்ந்திருக்கிறோம்! ஆனால், இந்தச் சுட்டெரிக்கும் வெயிலில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது […]