NCERTயின் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நீதித்துறை ஊழல்” என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டதை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதுகுறித்து கவலை தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார். ” நீதிமன்றத்தை அவமதிக்க யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். சட்டம் அதன் போக்கில் செல்லும்,” என்று தலைமை நீதிபதி கூறினார். மூத்த வழக்கறிஞர்கள் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நல்லகண்ணுவின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. நாளை மாலை […]

எளிமை, தியாகம், நேர்மைக்கு பெயர் பெற்ற முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று காலமானார்.. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கி, விவசாயிகள் உரிமைப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளக் கொள்ளைக்கு எதிரான எதிர்ப்பு வரை, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை போராட்டங்களுக்கும் சிறை வாழ்க்கைக்கும் அர்ப்பணித்தவர் தோழர் நல்லகண்ணு. அரசியல் எல்லைகளைத் தாண்டி, பல்வேறு கட்சித் தலைவர்களாலும் “தோழர் ஆர்.என்.கே” என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர் தான் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு […]

நீங்கள் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிட்டிருந்தால் அல்லது உங்களிடம் ஏற்கனவே ரேஷன் கார்டு இருந்தால், உங்களுக்கான எச்சரிக்கை இங்கே. ஏப்ரல் 1, 2026 முதல் கடுமையான விதிகளை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விதிகளின் நோக்கம், ரேஷன் கார்டு பட்டியலிலிருந்து தகுதியற்றவர்களை நீக்கி, நன்மைகள் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதாகும். எனவே, ரேஷன் கார்டு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் 2026 […]

தவெக தலைவர் விஜய் நேற்று முன் தினம் வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.. அப்போது ஜல்லிக்காட்டு காளையை தமிழக அரசியல் களத்துடன் ஒப்பிட்டு விஜய் குட்டிக்கதை ஒன்றையும் சொன்னார்.. அதாவது ஆக்ரோஷத்துடன் இருந்த ஜல்லிக்கட்டு காளையை யாராலும் அடக்க முடியாத போது, ஒரு சின்ன பையன் புல்லுக்கட்டை காட்டி அடக்கினான் என்றும், அந்த சின்னப்பையன் தான் தவெக எனவும் கூறினார்.. அந்த ஜல்லிக்கட்டு காளை […]

மார்பக புற்றுநோய் ஒரு கட்டியுடன் தொடங்குகிறது என்று பலர் நினைக்கிறார்கள். இது ஓரளவு உண்மைதான் என்றாலும், தோலின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மூலமாகவும் இந்த நோயைக் கண்டறிய முடியும். பல சந்தர்ப்பங்களில், முதலில் கட்டி இருக்காது. ஒரு கட்டி தோன்றுவதற்கு பல மாதங்கள் ஆகலாம், இது நோயறிதலை தாமதப்படுத்தும் என்று டாக்டர் சந்திரகாந்த் எச்சரிக்கிறார். மார்பகப் புற்றுநோயின் 5 முக்கிய அறிகுறிகள் இங்கே.. தோலின் நிறம் மற்றும் அமைப்பு மாற்றங்கள்: […]

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]