பலருக்கு பிடித்த உணவுகளில் ஒன்ற முட்டை. ஆம், முட்டையை பலர் உணவாகவே சாப்பிடுவது உண்டு. மேலும், முட்டை இல்லாமல் உணவே சாப்பிட மாட்டேன் என்று முட்டை வெறியர்களும் பலர் உண்டு. முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆம், தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைத்து, உடல் எடை …
மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் 33 வயதான சுப்புலட்சுமி. ஆனால் இவரை ரவுடி பேபி சூர்யா என்று கூறினால் தான் பலருக்கு தெரியும். டிக்டாக்கில் ‘ரவுடி பேபி’ என தனது பெயரை மாற்றி பிரபலம் அடைந்த இவர் மீது விபச்சாரம், ஆபாச மிரட்டல், அடிதடி மற்றும் குண்டர்தடுப்பு சட்டம் வரை பாய்ந்து ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டார். …
பொதுவாக கோதுமை போன்ற மாவுகளில் சீக்கிரம் வண்டு வந்து விடும். இதனால் அத்தனை மாவும் பயன்படுத்த முடியாமல் வீணாகி விடும். ஆனால் அதைப்பற்றி இனி நீங்கள் கவலை பட வேண்டாம். மாவை எப்படி முறையாக பதப்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் போதும்.
முதலில், மாவில் வண்டு வராமல் இருக்க, மாவை காற்று புகாத பை …
வடை யாருக்கு தான் பிடிக்காது. சூடான வடையும் டீயும் சாப்பிடுவது ஒரு தனி சுகம். என்ன தான் வடை பிடித்தாலும் பெரும்பாலும் அதை யாரும் வீட்டில் செய்வதில்லை. இதற்க்கு முக்கிய காரணம் வடை செய்ய அதிக நேரமாகும். அனால் வெறும் 10 நிமிடத்தில் வடை செய்து விடலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?? ஆம், …
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பின்னையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் 49 வயதான பழனிவேல். தச்சராக உள்ள இவருக்கு 44 வயதான அமிர்தவள்ளி என்ற மனைவியும், பார்கவி, ஸ்ரீமதி என இரண்டு மகளும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இவரது மூத்த மகள் பார்கவி தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் ஸ்ரீமதி பிளஸ் …
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் 5 வயதான சசிதரன், ஏலகிரி மலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் பள்ளிக்கு தினமும் பள்ளி வாகனத்தில் சென்று வந்துள்ளான். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று காலை பள்ளி வாகனத்தில் ஏறி கதவின் அருகே …
தேனி மாவட்டம் போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு ஜெயா என்ற மனைவியும், முத்து, பாலாஜி என இரு மகன்களும் உள்ளனர். ஜெயா, ஏலக்காய் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களின் இளைய மகனான பாலாஜி 9ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதனால் சிறுவன் வீட்டில் …
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் 49 வயதான முகமது கனி. மீன் வியாபாரம் செய்து வரும் இவருக்கு, 40 வயதான சர்மிளா பானு என்ற மனைவியும், திருமணமான 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் முகமது கனிக்கும் ஷர்மிளா பானுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, கணவன் …
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான சின்னகண்ணு. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், இவரது 3 மகன்களும் தனித்தனியாக அவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் மூதாட்டி மட்டும் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்கள் முன்பு, மூதாட்டி ரேசன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது …
கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் மணவாளபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ். கொத்தனாரான இவருக்கு ரதி என்ற மனைவியும், ஒன்றரை வயதான ஸ்ரீஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் தங்கியிருந்த போது கடந்த 5-ம் தேதி பெண் ஒருவர் ரதியிடம் பேசி பழகியுள்ளார். அப்போது …