பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று கடன். எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் அடைக்க முடியவில்லை என புலம்புபவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்படி நீங்களும் கடன் அடைக்க முடியாமல் கவலை படுகிறீர்களா??? இனி கவலை வேண்டாம். ஆன்மிகத்தில் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யுங்கள். கட்டாயம் இந்த பரிகாரம் செய்து முடித்த பிறகு கடனை அடைப்பதற்கான …
தற்போது உள்ள காலகட்டத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய் பொதுவாக ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதித்துவிடுகிறது. அது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோய் வந்துவிட்டால் இனிப்பு சாப்பிட முடியாமல் போய்விடும் என்பது பலரின் கவலையாக உள்ளது. இதனால் இந்த நோயில் இருந்து தப்பிக்க பலர் பல முயற்சிகளை செய்கின்றனர். உணவு …
குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்த பிறகு அவர்களுக்கு தினமும் வித்யாசமான ஸ்நாக்ஸ் கொடுப்பது சவாலான ஒன்று தான். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த அதே சமயம் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கொடுப்பது மிகவும் கடினம். அப்படி நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு என்ன கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா?? இனி கவலை வேண்டாம். சுவையான, ஆரோக்கியமான மொறு மொறு முறுக்கு …
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் குறித்து இருவரின் குடும்பத்திற்கும் தெரியவந்ததை அடுத்து, இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்ய பனிந்திரா முடிவு செய்துள்ளார். …
திருவாரூர் மாவட்டம் சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். பொறியியல் பட்டதாரியான இவர், ஆவின் நிறுவனம் ஒன்றில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் வாஞ்சியூர் என்ற இடத்தில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத …
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணபதி. இவருக்கு 24 வயதான சரவணகுமார், 21 வயதான ராஜா, 18 வயதான கந்தசாமி ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகனான சரவணகுமாருக்கு திருமணமான நிலையில், இவர் தந்தை வீட்டின் அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இவரது கடைசி மகனான …
சமீப காலமாக பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதற்க்கு முக்கிய காரணம், தாங்கள் நினைத்தது எல்லாம் நடந்து விட வேண்டும், தங்களை யாரும் எதுவும் சொல்ல கூடாது. பெரும்பாலும், மாணவர்களின் எண்ணம் முழுவதும் என்ன நடந்தாலும் அதற்க்கு தற்கொலை தான் தீர்வு என்று நினைக்கின்றனர். அந்த வகையில், பெற்றோர் திட்டியதால் மாணவன் ஒருவன் …
திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டை அருகே உள்ள இளந்தாரியூரை சேர்ந்தவர் 27 வயதான சந்துரு. விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டிற்க்கு, இவரது உறவினர்களான திருப்பூர் மாவட்டம் உருதுமலைப்பட்டியை சேர்ந்த 57 பழனிசாமி மற்றும் தண்டிக்காரபாளையத்தைச் சேர்ந்த 66 வயதான வேலுச்சாமி ஆகியோர் வந்துள்ளனர். சம்பவத்தன்று இரவு, 3 பேரும் சந்துருவின் வீட்டில் தூங்கியுள்ளனர். தூங்கும்போது, சந்துரு …
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம், அன்னை தெரசா பகுதியைச் சேர்ந்தவர் அற்புதராஜ். பேன்சி கடை ஒன்று நடத்தி வரும் இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், தங்கதுரை என்ற மகனும் உள்ளனர். தங்கதுரை தனது மனைவி அஸ்வினி மற்றும் 5 வயது மகளுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர் தனது மனைவி …
பொதுவாக நமது முன்னோர் எதை செய்தாலும் கட்டாயம் அதற்க்கு ஒரு அறிவியல் காரணம் இருக்கும். ஆனால் நாம் பல நேரங்களில் நாகரீகம் என்ற பெயரில், முதியவர்கள் கூறுவதை எல்லாம் மூட நம்பிக்கை என்று கூறி விடுகிறோம். அப்படி ஒரு பழக்கம் தான், திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில், புருவங்கள் இரண்டும் …