பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு […]

ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறி ஆபாசமான மற்றும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்வதாக அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, 5 OTT தளங்களுக்கான அணுகலை பிளாக் செய்யுமாறு இணைய சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் கீழ் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் MoodXVIP, Koyal PlayPro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu ஆகிய OTT […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு […]

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மணமகனுக்கு கிட்டத்தட்ட 70 வயது, மணமகளுக்கு 22 வயது. 70 வயதான ஹக்கீம் பாபர் தன்னை விட மிகவும் இளைய பெண்ணை மணந்த பிறகு சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளார். இருப்பினும், இந்த ஜோடி தங்கள் திருமணத்தை பகிரங்கமாக ஆதரித்துள்ளது. விமர்சகர்களுக்கு பதிலளிக்கிறது. பத்திரிகையாளர்கள் ஹக்கீம் பாபரின் வீட்டிற்குச் சென்றபோது, ​​அவரும் அவரது மனைவியும் […]

உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளுக்கு ஏற்ப, இந்தியா மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் தொடங்க தயாராக உள்ளது. இந்த திட்டம் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளை இலக்காகக் கொண்டது. கர்ப்பப்பை புற்றுநோய் இந்திய பெண்களில் இரண்டாவது அதிகம் காணப்படும் புற்றுநோயாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NICPR) […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று மார்பு வலி. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு மார்பு வலி ஏற்படுகிறது. இருப்பினும், பலர் நெஞ்சு வலி ஏற்படும் போதெல்லாம், அது மாரடைப்பின் அறிகுறி என்று அஞ்சுகிறார்கள். இருப்பினும், மாரடைப்பின் போது முதலில் தோன்றும் ஒரே அறிகுறி இதுவல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலில் மற்ற நுட்பமான அறிகுறிகள் தொடங்கிய பிறகு இந்த நிலை தீவிரமாகும்போது மார்பு வலி ஏற்படுகிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். […]

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. மார்ச் 1-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.. […]

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் EPF பணத்தை வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறது. இருப்பினும், இனிமேல், EPFO ​​தனது முதலீட்டு கொள்கையை மாற்ற முடிவு செய்துள்ளது. மீதமுள்ள வருமானத்தை ETFகளில் முதலீடு செய்யும். இது ஒவ்வொரு மாதமும் இப்படி முதலீடு செய்யும் அதே வேளையில், இனிமேல் அது வருடத்திற்கு ஒரு முறை […]