சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ..73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் […]
In this post, you can learn the secret to getting glowing skin at home.
உங்களிடம் இப்போது ஒரு கோடி ரூபாய் இருந்தாலும், அந்த கோடி ரூபாயின் மதிப்பு எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது. ஆண்டுகள் செல்லச் செல்ல அதன் மதிப்பு குறைகிறது. இப்போது, உங்களிடம் ரூ.1 கோடி இருந்தால், அது மிகப் பெரிய தொகையாகத் தோன்றலாம். அந்தப் பணத்தைக் கொண்டு, உங்கள் மகளுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைக்கலாம் அல்லது ஒரு நல்ல வீடு வாங்கலாம். அல்லது உங்கள் குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க அனுப்பலாம். […]
மகாபாரதம் வெறும் போர்க் கதையோ அல்லது அரசியல் கதை மட்டுமல்ல, தர்மம், ஒழுக்கம் மற்றும் மனித விழுமியங்கள் பற்றிய பாடங்களின் புதையலாகும். அத்தகைய ஒரு ஊக்கமளிக்கும் கதை தர்மர் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரரைப் பற்றியது, அவர் கருணை மற்றும் கொள்கைகளின் உண்மையான அர்த்தத்தைக் காட்டினார். வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்கைக் கூட அறமின்றி அடையக்கூடாது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. பாண்டவர்களின் கடைசி பயணம் மகாபாரதப் போருக்குப் பிறகு, பாண்டவர்களின் காலம் […]
கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் எப்போதும் விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தில் வயது வித்தியாசம் குறித்து குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை என்றாலும், திருமணச் சட்டம், 1955, திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்தால், அது சட்டவிரோதமானது. பாரம்பரியமாக, நமது சமூகத்தில், ஒரு கணவன் தனது மனைவியை […]
இந்தியா முழுவதும் ஜியோ பயனர்கள் நெட்வொர்க் பிரச்சனைகளைப் புகாரளித்து வருகின்றன.. அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தவோ முடியவில்லை என்றும் பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.. செயலிழப்பு கண்காணிப்பு தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, புதன்கிழமை ஏராளமான ஜியோ பயனர்கள் தங்கள் சேவைகளில் சிக்கல்களைப் புகாரளித்தனர், இது நாடு முழுவதிலுமிருந்து புகார்கள் அதிகரித்தன. பெரும்பாலான ஜியோ பயனர்கள் மொபைல் இணையத்தில் (54 சதவீதம்) சிக்கல்களைப் புகாரளித்ததாக டவுன்டெக்டர் தளம் […]
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. நேற்று முன் தினம் அமைச்சர், ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது. மேலும் ஐ.பெரியசாமியின் மகன், மகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும், எம்எல்ஏ குடியிருப்பில் அவரது மகனின் அறை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் வரை நீடித்தது. […]
ஹைப்ரிட் ஸ்கூட்டர் என்பது பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்சார மோட்டார் இரண்டையும் கொண்ட இரு சக்கர வாகன வகையாகும். இது எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் சக்தியை வழங்குகிறது, அதே நேரத்தில் மின்சார மோட்டார் குறைந்த வேகத்தில் உதவுகிறது. இது எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது. பேட்டரி பொதுவாக மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் மூலம் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் குறைந்த உமிழ்வை வெளியிடுகின்றன. […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.. உக்ரைன் போர் தொடர்பாக அலாஸ்காவில் அதிபர் டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் மோடியிடம் பகிர்ந்து கொண்டார்.. அதிபர் புதினுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், ராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். […]
2025 முடிவடைய இன்னும் 4மாதங்களே உள்ளன.. இதனிடையே சில கிரக மாற்றங்கள்.. சில ராசிகளுக்கு சுப யோகங்களைக் கொண்டுவரும். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிரக இயக்கங்கள் காரணமாக, 5 ராசிக்காரர்களுக்கு நிறைய பணம் மற்றும் புகழைப் பெற வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்… 2025 ஆம் ஆண்டு இறுதி வரை மீதமுள்ள நேரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். ஊழியர்களுக்கு […]