fbpx

அமெரிக்காவில் 100க்கு 99 நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. உலகளவில் நாளுக்கு நாள் ஏஐ துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் விதமாக ஊழியர்களுக்குப் பதில் AI சேவையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாகப் பல லட்சம் ஊழியர்கள் கடந்த 3 வருடத்தில் அமெரிக்காவில் …

கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.

கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை …

நாம்தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும் போது மெரினா கடற்கரை சுடுகாடு சுத்தப்படுத்தப்படும் என சீமான் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. போராட்டத்தின் போது பேசிய அவர்; உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வலிமையைக் கொண்டுள்ள இந்தியா, …

குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர், உள்ளிட்ட பணிக்கு 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மார்ச் 28-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு முதல்கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஜனவரி 22 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை …

சித்தராமையாவை கவிழ்த்துவிட்டு கர்நாடகா முதல்வராக முயற்சிக்கும் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டார். அது மட்டுமின்றி …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Engineering Assistant Trainee (EAT), Technician ‘C’, Junior Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் …

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வரும் வாரங்களின் விடுமுறை நாட்களிலும் (மார்ச் 23,30,31) செயல்படும்.

வாடிக்கையாளர்கள் தொலைபேசி கட்டணங்களை செலுத்துவதற்கு வசதியாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசியின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வரும் அலுவலக விடுமுறை நாட்களான ஞாயிற்று கிழமைகளிலும், திங்கட்கிழமையும் (மார்ச் 23,30,31) செயல்படும். வார நாட்களில் செயல்படும் அதே நேரப்படி இந்த விடுமுறை நாட்களிலும் …

சிப்காட் வளாகங்கள் அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தருமபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்று பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி விடுத்த கோரிக்கைக்கு எந்த தொடர்பு இல்லாமல் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,’’தருமபுரியில் …

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2,497 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டதாகவும், இந்த ஆண்டு ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில், மானியக் கோரிக்கையில் அன்பழகனார் என்ற பெயரே இல்லை” என்று அண்ணாமலை கூறிய கருத்திற்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு மறுப்பு …

தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி ஏப்ரல் 3-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி இன்று EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது. தொழில்முனைவோர், சிறு மற்றும் …