இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் கீழ் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகைபுரியாத மாணவர்கள் கல்வியை பாதியில் […]
கோரமண்டல் ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாகநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கோரமண்டல் ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரயிலின் […]
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில்; அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாதம் தோறும், முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட வேண்டும். அடுத்த பள்ளிமேலாண்மை குழு கூட்டம் வரும் 9-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணிவரை கட்டாயம் நடத்தப்பட வேண்டும். 2023-24-ம் கல்வியாண்டில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்வதையும், அனைத்து வகை அரசுப் […]
ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாகநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே துறை […]
ஒடிசா ரயில்கள் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாகநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர் – ஹவுரா விரைவு ரயில்பாஹனாக நகர் அருகே வந்த போது விபத்துக்குள்ளாகி தடம் புரண்டு அருகில் […]
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Welder, Turner, Fitter, Electrician உள்ளிட்ட பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 411 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் […]
பிரதமர் மோடியின் ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற குறிக்கோளுடன் அனைவருக்கும் சமூக நலன் என்பதில் பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. எவரும் விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்யவும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் தாக்கமும் பயன்களும் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றடைவதை உறுதிப்படுத்தவும் 2014 முதல் பல வகையான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட […]
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தலைவர் சவுத்ரி இலாஹியின் என்பவரை ஊழல் வழக்கு தொடர்பாக லாகூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் பஞ்சாப் முதல்வர், லாகூர் குல்பெர்க் மாவட்டத்தில் உள்ள இலாஹியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே சென்றபோது, ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். உடல்நலக் குறைபாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக கடந்த வாரம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் அவரது விடுதலையை ரத்து […]
ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது, ஆனால் காங்கிரஸ் சார்பில் கூட்டத்தில் யார் கலந்துகொள்வது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பீகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் கூட்டத்தை நடத்த உள்ளார். ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் நிச்சயம் பங்கேற்கும். ஆனால், யார் பங்கேற்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் […]
தருமபுரியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டம், தருமபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களைசார்ந்த விவசாயிகளின் சூறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியதற்கிணங்க, இன்று காலை 11 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் சூறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் […]