விமானத்தில் பறக்கும் ஆசையால், விமானத்தை போலவே வீடு ஒன்றை கட்டி கம்போடியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது கனவை நினைவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்போடிய நாட்டின் சியம் ரீப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிராக் பாவ், 43 வயது கட்டுமான தொழிலாளியான இவருக்கு சிறு வயதில் இருந்தே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனாலும், தனது பொருளாதார சூழல் கருதி அதை கனவாக மட்டுமே […]
நாள்தோறும் பச்சை ஆப்பிள் உட்கொள்வதால், உடல் உறுப்புகளை பலப்படுத்தும், இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது. சிவப்பு ஆப்பிள்கள் தான் அதிகளவு மக்களால் வாங்கி உண்ணப்படுகின்றன. சிவப்பு நிற ஆப்பிளைவிட, அதிகப்படியான வைட்டமின், மினரல், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் என வரிசையாக எல்லா ஊட்டச்சத்துக்களும் பச்சை ஆப்பிளில் இருக்கின்றது. அதிக இனிப்பும் சற்று புளிப்பும் நிறைந்துள்ள இந்த பச்சை ஆப்பிள், நம் உடலில் எதிர்ப்பு சக்தியை […]
பனை மரம் ஏறும் வகையில் சிறந்த இயந்திரத்தை தயாரித்து தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாநில மரமாக விளங்கிவரும் பனை மரத்தின் சாகுபடி மற்றும், பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டிலும், பனை […]
பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யும் வகையில் மகிளா சம்மன் பச்சத் பத்ரா என்ற புதிய சிறுசேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகையில் 67.7% பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது. அந்தவகையில், பெண்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு […]
மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 450 ஆண்டுகளாக மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும், வறுமை அதிகரிக்கவும் மதுவே முக்கிய காரணமாக மாறியுள்ளது. இந்த நவீன காலத்தில், மது மற்றும் புகை பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். மேலும், மதுக்கடைகளை மூடக்கோரி ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே […]
கேரளாவில் 7 வயது மகனுக்கு பழுத்தக் கம்பியால் சூடுவைத்தும், கண்களில் மிளகாய் பொடியை தூவியும் தாய் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளம் பகுதியில், 7வயது சிறுவன், விளையாடுவதற்காக பக்கத்து வீட்டில் இருந்து இருசக்கர வாகன டயரை எடுத்து வந்துள்ளான். இதனை கண்ட தாயார், சிறுவனை அடித்ததுடன், இரும்பு கம்பியை அடுப்பில் பழுக்கவைத்து கை, கால்களில் சூடு வைத்துள்ளார். மேலும், மிளகாய் […]
பாட்னாவில் சிறைச்சாலை மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ள உணவகங்களுக்கு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இங்கு உணவருந்த வருபவர்களுக்கு கைகளில் விலங்கும் போடப்படுவது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் செல்ல விரும்பாத இடங்களில் ஒன்றுதான் சிறைச்சாலை. இந்தநிலையில் பிகார் மாநிலம் பாட்னாவில் சிறைச்சாலை மாதிரியே உணவகம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, ஏராளமான உணவகங்கள் ஜெயில் போன்று உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில், […]
சில நாட்களில் கோடைக்காலம் தொடங்கவிருப்பதால், உடல் சூட்டை தணிக்கும் வகையில் வீட்டிலேயே சுலபமாக நட்ஸ் குல்ஃபி எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய பொருட்களான இளநீர், பழ வகை ஜூஸ் மற்றும் ஐஸ்கீரிம் எனச் சாப்பிடுவது வழக்கம். மேலும், இந்த காலங்களில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது, குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதில் பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது ஜூஸ் […]
உடலில் உள்ள கழிவுகளை அகற்றவது, உடல் எடையை குறைப்பது, சருமத்தை பொழிவாக்குவது உள்ளிட்டவைகளுக்கு ஏபிசி என்ற ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்த ஜூஸில் பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஏராளமான நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். உடலுக்கு அதிக அளவில் வைட்டமின்கள் தேவைப்படுவதால் காலை வேலைகளில் இது போன்ற ஜீஸ்ஸை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு நன்மை கிடைக்கும். துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு இது போன்ற உணவுகள் உட்கொண்டால் உடல் […]
வெங்காயத்தை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. இருப்பினும், அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பல விதவிதமான உணவு வகைகள் மற்றும் பல்வேறு ருசி கொண்ட உணவு வகைகள் அதிகம் இருக்கிறது. தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் ஆர்வத்தில் மக்கள் கவனம் செலுத்த மறந்து விடுகின்றனர், இதனால் நமது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில், நமது உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். நம் […]