ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காயில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம் பேரிக்காயில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் , தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன.இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு […]

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் 21 பட்டப்படிப்புகளை அரசுப் பணிகளுக்கு இணை கல்வித் தகுதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு உயர்க்கல்வித் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளுக்கு இணையான கல்வித் தகுதி சார்ந்த விவரங்கள் இதோ… அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் வழங்கும், B.Sc., Special Education and physics மற்றும் B.Sc. Special Education and Rehabilitation of physics பட்டமும், காலிகட் […]

மனைவியை கொலை செய்வதற்காக உதவி பேராசிரியர் பிச்சைக்காரன் போல் வேடமணிந்து வந்து தாக்கிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை எழும்பூர் பகுதியில் வசித்து வருபவர் குமாரசாமி(56). நந்தனம் ஆண்கள் கலைக்கல்லூரியில் வரலாற்று பிரிவில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துவரும் இவருக்கு, ஜெயவாணி என்ற மனைவி உள்ளார். தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்துவருகிறார் ஜெயவாணி. இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு எழும்பூர் பேருந்து […]

இன்ஸ்டாகிராமில் பிராட்காஸ்ட் சேனல் என்னும் பிரத்யேக வசதியினை மெட்டா புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ஃபேஸ்புக் மற்றும் மெசெஞ்சரிலும் விரைவில் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் இணையதள பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பலவற்றில் தங்கள் கணக்குகளை தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பலரையும் பின்தொடர்கின்றனர். மேலும், இளைஞர்கள் மத்தியில் […]

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடந்தாலும் சாதாரண ஒவ்வொரு போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது வெள்ளி விளக்குகள் விற்பனை செய்த வகையில் தனக்கு தரவேண்டிய பாக்கியை தராததால் சலானிக்கு எதிராக வெள்ளி வியாபாரி ரமேஷ், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தன்னை விசாரிக்க அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், தனது காரின் ஆவணங்களை […]

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் LBW அவுட் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரது ரியாக்‌ஷன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டெல்லியில் அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த […]

தமிழ்நாடு அரசிற்கும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் […]

உப்புமா சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பதோடு, இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக உள்ளது. உப்புமா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெறித்து ஓடுவார்கள். ஆனால் உப்புமாவில் நிறைந்துள்ள வைட்டமின்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. குறிப்பாக இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.இந்த உப்புமாவை நாம் எடுத்துக்கொள்ளும் போது […]

நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் ஒரு சிறப்பான மூலிகையாகும். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை ஓமத்தை பயன்படுத்தலாம். இதில், அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்வோம் ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. குழந்தைகள் பிறந்தால் ஓமநீர் உள்ளுக்கு தருவார்கள் அது குழந்தைகளின் வாயு உபாதை, செரியாமை […]

நைட் ஷிப்டுகளில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் சாப்பிடும் போது பதட்டம், மனச்சோர்வு, மனநலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கேற்ப தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் ஆண், பெண் என இருபாலரும் இரவு பகல் பாராமல் உழைத்துவருகின்றனர். இதிலும் மருத்துவம், காவல்துறை, சாப்ட்வேர், கால்சென்டர் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரவிலும் பணியாற்ற வேண்டியதிருக்கிறது. இரவில் விழித்திருந்து வேலை […]