fbpx

தொகுதி மறுசீரமைப்பு தமிழ் நாட்டிற்கான தண்டனை எனக் குறிப்பிட்ட விஜய், இதுதொடர்பாக எந்த தெளிவான விளக்கமோ, வாக்குறுதியோ மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் …

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள நாகராஜா சுவாமி திருக்கோயில். இந்த கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோயில் உருவான வரலாறு ? பெண் ஒருவர் வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கதிரில் இருந்து மட்டும் ரத்தம் வெளிப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் …

எடையைக் குறைத்து தொப்பையைக் குறைக்க வேண்டுமென்றால், நடைபயிற்சி, ஓடுதல் போன்ற கடுமையான பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நாற்காலியில் அமர்ந்திருக்கும் போதும் நீங்கள் எடையை குறைக்கலாம்.

உட்கார்ந்திருக்கும் போது எடை குறைக்க வழிகள்:

1. வயிற்று தசைகளை இறுக்குதல்: இது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ எளிதாகச் செய்யக்கூடிய ஒரு பயிற்சியாகும். ஒரு …

காசியில் கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. நமக்குப் பிடித்தமான பொருட்களை அங்கேயே விட்டுச் செல்வது ஒரு வழக்கமாகிவிட்டது. ஆனால் இவற்றைப் போலல்லாமல், படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, மக்கள் தங்கள் காலணிகளை அங்கேயே விட்டுச் செல்கிறார்கள். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகே பக்தர்கள் விட்டுச் சென்ற செருப்புகள் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. …

பலர் தங்கள் துணிகளை வீட்டின் கதவின் பின்னால் உள்ள ஹேங்கர்களில் தொங்கவிடுகிறார்கள். ஆனால்.. இந்த சின்ன விஷயம்.. நம் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜோதிடம் மற்றும் வாஸ்து படி, இதைச் செய்தால் என்ன நடக்கும்? உண்மையிலேயே நிதிப் பிரச்சினைகள் இருக்குமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்…

வாஸ்து சாஸ்திரத்தின்படி, கதவின் …

சிதம்பரத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 1 ஆம் தேதி இரவு அருகில் மளிகை கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கியுள்ளார். வாங்கிய பொருளுக்கு காசு கொடுக்காமல் கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாலச்சந்தர் வீட்டில் இருந்த காரை எடுத்து வந்து கடை …

தமிழ்நாடு ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (TSPL) கிரிக்கெட் உலகில் புதிய பரிமாணம் சேர்க்கும் வகையில், T10 டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்வு ஸ்ட்ரீட் கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களது திறமைகளை கிரிக்கெட் மைதானங்களில் காட்டும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் கிரிக்கெட் போட்டிகள் மேம்படுவதாகவும், புதிய அனுபவங்கள் தருவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வை …

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். பெண்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் எல்லாம் துறைகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக பிரத்யேகமான திட்டமாக மகிளா சம்மான் சேமிப்பை செயல்படுத்தி வருகிறது. …

உடுமலை கொங்கல்நகரத்தில், ‘கள்’ விடுதலை கருத்தரங்கம் இன்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், இக்கருத்தரங்கம் நடைபெற்றது. தென்னை, பனை மரங்களில் இருந்து ‘கள்’ இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இக்கருத்தரங்கத்தில் கோரிக்கைகல் முன்வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு கள் இயக்க கள …

கருவாடு பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாகும். மீனை சாப்பிடும் அளவிற்கு கூட நாம் கருவாடை அதிகமாக சாப்பிட மாட்டோம். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவுகள் எதுவென்றால் அது கருவாடு மற்றும் மீன்தான். கருவாட்டில் 80-85 சதவிகிதம் வரை புரதச்சத்து உள்ளன. கருவாடு மீன்கள் தனித்துவமான சுவையைக் கொண்டுள்ளன மற்றும் பல …