தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் மாற்றி மாற்றி பிரச்சாரங்களையும் வாக்குறுதிகளையும் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், மதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த பிரகாஷ் ராஜ், குஷ்பு மற்றும் சுந்தர்.சி பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகின்றன. பிரகாஷ் ராஜ் பேசுகையில், “சுந்தர்.சி நல்ல இயக்குநர். அவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு 3 நாட்கள் முன்னர் வரை படப்பிடிப்பில் இருந்தார். 3 […]