கோவை வெடிவிபத்தில் இதுவரை 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரத்தில் உக்கடம் பகுதியில் சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேசா முபின் (29) என்பவர் உயிரிழந்தார்.இவரது வீட்டை சோதனை நடத்தியதில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதே போல உயிரிழநு்த ஜமேசா முபின் வீட்டில் […]

சூரிய கிரகணம் நடைபெற உள்ளநிலையில் இதனை எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம் என்பதை பார்க்கலாம்.. பூமி, சந்திரன் , சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் நடைபெறும் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கின்றது.இன்று மாலை 4 மணிக்கு சூரியகிரகணம் நிகழவுள்ளது. ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய […]

டாஸ்மாக் விற்பனை குறித்து பொய் தகவல் போட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த தொலைக்காட்சியை வறுத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை குறித்து தந்தி டி.வி. தகவல் வெளியிட்டது. அதில், ரூ708 கோடி வசூல் என தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்துஅந்த தகவல் பொய் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.தீபாவளி , பொங்கல் , ஆங்கில புத்தாண்டு போன்ற நாட்களில் வழக்கத்தை விட மது […]

தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென வாட்ஸ் ஆப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்புக்கு ஆளானார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. புகைப்படங்கள் , வீடியோக்கள் அனுப்புவதற்று வாட்ஸ் ஆப் செயலி பெரும் உதவியாக உள்ளது. அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக வாட்ஸ் ஆப் விளங்குகின்றது. […]

தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் ஆரவாரமாக தீபாவளியை நேற்று கொண்டாடினர். கொரோனா காலக்கட்டம் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகள் சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து மிகச் சிறப்பான பண்டிகையாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகை ஒட்டி பட்டாசு வெடித்ததால் கடுமையான மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு […]

வெற்றிலை என்பது விசேஷங்களில் இடம்பெறும் முக்கியமான ஒரு பொருள். அதே போல இது நம் உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இதைப் பற்றி பார்க்கலாம்.. வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் – சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை […]

காய்ந்து சருகுபோலாகிவிடும் வாடாமல்லி மலரை பெரும்பாலும் நாம் வேண்டாம் என ஒதுக்கிவிடுவோம். அந்த மலரில் எத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது என தெரிந்தால் நீங்கள் விட மாட்டீர்கள்.. !! வாடாமல்லியில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ குணங்கள் இதோ… குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை […]

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து கார் தீப்பற்றிய விபத்துக்குள்ளானதில் பலியானவரின் அடையாளத்தை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இன்று காலை கோவையில் கார் ஒன்று சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து திகு திகுவென எரிந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. முதற்கட்ட விசாரணையில் காருக்கான எரிபொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. வேகத்தடையில் கார் ஏறி […]

தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:நாளை ( 24.10.2022 ) திருவாரூர் – காரைக்குடி செல்லும் சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி – திருவாரூர் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் : 06197 , திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் டெமு (DEMU) எக்ஸ்பிரஸ் காலை 08.10 மணிக்கு புறப்படவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. […]

அக்டோபர் 25ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்துஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 25ம்தேதி சூரிய கிரகணம் நடைபெறுகின்றது. அதே நேரத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் என்பதால் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. எனவே ஒடிசா மாநில அரசு பள்ளி , கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் , நீதிமன்றங்கள் , வங்கிகள் , நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்குபொதுவிடுமுறை அறிவித்துள்ளது.ஒடிசா மாநிலம் கோனார்க் என்ற பகுதியில் புகழ்பெற்ற சூரியன் கோயில் […]