fbpx

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம்

எல்லா வருடமும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என, மகளிர் தின வாழ்த்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து திமுக பெயரை கூறியது இதுவே முதல் முறை..

சர்வதேச மகளிர் தினத்தில் …

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தன் சமூக ஊடக கணக்குகளை பெண்களுக்கு கொடுத்து, அவர்களின் சாதனைகளை உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி எக்ஸ் தள கணக்கை தமிழ் நாட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்ட வைஷாலி உள்ளிட்டோர் இன்று ஒரு நாள் கையாள்வர்.

பிரதமர் மோடி X …

தென்காசி என்றால் குற்றாலம் மட்டுமல்ல பல அருவிகள், அணைகள், கோயில்கள் என இயற்கை சூழ்ந்த பல இடங்களின் தொகுப்பு தான் தென்காசி. அவைகளில் முக்கியமானதாகவும், இயற்கை அழகு கொஞ்சும் மனசுக்கு நிம்மதியளிக்கும் தலமாகவும், வரம் தரும் முருகப் பெருமானின் திவ்வியத் தலமாகவும் திகழ்வது திருமலைக் கோயில் என்னும் திருத்தலம். இக்கோயிலின் வரலாறு பற்றியும், எப்படி செல்ல …

இந்தியாவில் ரயில்வே துறை மிக முக்கியமான துறையாக இருக்கிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றன. ரயில் பயணம் குறைவான கட்டணத்தில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள சிறந்த வழி என்பதால் மக்கள் பல ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இந்நிலையில் சமீப நாட்களாக இந்தியாவில் நடக்கும் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிக …

சக்திவாய்ந்த ஓபியாய்டு ஃபெண்டானைல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் ஏற்றுமதியை பெய்ஜிங் நிறுத்தத் தவறியதை மேற்கோள் காட்டி, டிரம்ப் நிர்வாகம் சீனாவை புதிய வரிகளால் குறிவைத்துள்ளது. தற்போது போதைப்பொருள் வரத்தில் சிக்கித் தவிக்கும் சீனா, குற்றவியல் கும்பல்கள் அமெரிக்காவிற்குள் ஃபெண்டானைலைக் கடத்துவதைத் தடுக்கத் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஃபெண்டானில் என்றால் என்ன?

ஃபென்டானைல் ஒரு ஆபத்தான …

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை 15 இடங்களில் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையை அடுத்த மதுரா டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி 65 வயதான சேதுமாதவன் மற்றும் அவரது மனைவி 61 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் நிர்மலா தேவி. …

ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய செலிவியர் தேவைப்படுகிறார்கள். தமிழக அரசு அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் தகுதியுள்ளவர்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு 6 மாதம் பணி  அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். அதன்படி இவர்களுக்கு B1,B2 …

இப்போதெல்லாம், மக்கள் நோய்களைப் பற்றி அதிக விழிப்புணர்வு அடைந்துள்ளனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்பும் மக்கள் களிமண் மற்றும் இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கான காரணம் இதுதான். ஆனால் இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக, சில வகையான உணவுப் பொருட்களை இரும்புப் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. அந்த …

இந்திய தேர்தல்களில் USAID-ன் பங்கு குறித்து அரசியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நிதி அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கை, $750 மில்லியன் மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு அந்த நிறுவனம் நிதியளித்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் USAID-ன் நிதி ஈடுபாடு …