தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட 3 தமிழர்களின் உடற்கூறாய்வு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார். அப்போது, கர்நாடக […]
ChatGPT-ஐ உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம், ஏஐ சாட்போட்டில் புதிய கஸ்டம் ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாதாரண புகைப்படங்கள், ஐடியாக்கள் அல்லது ஜோக்குகளை உங்களது தனிப்பட்ட ஸ்டிக்கர்களாக எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ChatGPT Images மூலம் இயக்கப்படும் இந்த புதிய அம்சம், வலைதளம் (Web), ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் கிடைக்கவுள்ளது. ChatGPT ஸ்டிக்கர்ஸ்: இதன் சிறப்பம்சம் என்ன? இதன் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால், […]
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்தமிட்டு விசித்திரமான முறையில் வலம்வந்த வாலிபருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.5,500 அபராதம் விதித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆதித்யா சிகர்வார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வியூஸ்களை அள்ளுவதற்காக இவர் ஒரு விசித்திரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். தனது தோழியை கொண்டு வெள்ளை நிற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் மீது சிவப்பு […]
ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த முஜ்தபா அலி காமெனியின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், அவர் ஒரு மதக் கல்வி அமர்வுக்குத் தலைமை தாங்கும் அபூர்வமான வீடியோ ஒன்று வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஈரானின் அதிகாரப்பூர்வ Fars News Agency பகிர்ந்த இந்த வீடியோவில், முஜ்தபா காமெனியின் குரல் முதல் முறையாகப் பொதுவெளியில் கேட்கப்பட்டுள்ளது. இதில் ஈரானிய ஆட்சியின் “இஸ்லாமிய பாதுகாப்பு மாதிரி” […]
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பிரதிநிதிகள் அடங்கிய மாபெரும் குழுவுடன் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாக இது அமையும் என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலவும் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் […]
இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண முறைமை (Unified Payments Interface – UPI) அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயணத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும், யுபிஐ அமைப்பின் அளப்பரிய வளர்ச்சியையும், அது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்திருப்பதையும் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் […]
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,03,265 அமெரிக்க டாலர்களாக உயர்த்த டிரம்ப் அரசு பரிந்துரைத்துள்ளது. இந்தப் புதிய திட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதற்கான செலவை கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்களுக்கே இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு தொடர்பான வரைவுத் திட்டம், திங்களன்று அமெரிக்காவின் ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய கட்டணம், விசா […]
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலின் போது ஈரானிய உச்சத் தலைவர் அலி காமெனியையும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் இஸ்ரேல் கொன்றது. அதன்பிறகு, ஒரு வாரம் கழித்து காமெனியின் ஆறு குழந்தைகளில் ஒருவரான மொஜ்தாபா புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார். அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அவரது செய்தியில், மொஜ்தாபா காமெனி தனது தந்தை மட்டுமின்றி, தனது மனைவி, சகோதரி, சகோதரியின் குழந்தை மற்றும் […]
சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி வரை, 25,585 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் உயிரிழந்தனர். ஆனால், நடப்பாண்டில் ஆக., […]

