fbpx

20 ஆண்டு கால திரை வாழ்க்கையில் தென்ந்திய சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. பெங்களூரைச் சேர்ந்த நடிகை சௌந்தர்யா, காந்தர்வா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற்ற நிலையில், தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க தொடங்கினார்.

90களில் தென்னிந்திய சினிமாவின் உச்ச …

இன்றைய காலகட்டத்தில், நாம் உண்ணும் உணவு வகைகளால், கொழுப்பை அதிகரிப்பது ஒரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது. ஹோட்டல் உணவில் தரமற்ற எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயில் சமைத்த உணவை சாப்பிடுவது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.

கொழுப்பு என்பது கல்லீரலில் இருந்து வெளியேறும் மெழுகு போன்ற ஒரு பொருளாகும். முட்டை, இறைச்சி, மீன், பால் அல்லது …

ஹோலி பண்டிகையை முன்னிட்டு 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி வெளியாக உள்ளது. மத்திய அரசு இன்று இந்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகைகள் தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றை மத்திய அரசு உயர்த்தக்கூடும் …

மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் தலைமையிலான அவாமி அதிரடி குழு (AAC) மற்றும் மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் இத்திஹாதுல் முஸ்லிமீன் (JKIM) ஆகிய அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA), 1967 இன் கீழ் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டதுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் …

பலுசிஸ்தான் மாகாணத்தின் பலூச் கிளர்ச்சியாளர்கள் குழு ஜாஃபர் ரயிலை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 450க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பலூச் விடுதலைப் படை (BLA) தெரிவித்துள்ளது.

பிணைக் கைதிகளை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என்று அந்த குழு பாகிஸ்தான் …

குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூசிஸ்தான் விடுதலைப் படை என்ற கிளர்ச்சிக் குழு கடத்திய சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கிளர்ச்சிக்குழு சுமார் 400 பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது.

“ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தரைவழித் தாக்குதலை பலூச் விடுதலைப் …

சில அரசியல் தலைவர்கள் தங்கள் செல்வத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டாலும், சிலர் தங்களிடம் இருக்கும் சொத்துக்களை ரகசியமாகவே பராமரித்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களும் பில்லியன் கணக்கான சொத்துக்களை வைத்திருக்கின்றனர். அந்த வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அபரிமிதமான சொத்துக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. …

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. ஆம். இதுவரை அதிக விலையில் கிடைத்த எம்பாக்ளிஃப்ளோசின் என்ற முக்கியமான மருந்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த மருந்து விரைவில் உள்நாட்டு மருந்து நிறுவனங்களால் குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளது.

மார்ச் 11 முதல், அதாவது இன்று ஒரு மாத்திரையின் விலை ரூ.60 …

எலான் மஸ்க்கின் சமூக வலைதளமான X வலைதளம் இன்று உலகளவில் 3-வது முறையாக முடங்கியது. ஆயிரக்கணக்கான பயனர்கள் இதுகுறித்து புகாரளித்துள்ளனர். டவுன்டெக்டரின் கூற்றுப்படி, முதல் முடக்கம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கியது, இரண்டாவது முறையாக இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கும் மூன்றாவது முறையாக இரவு 8:44 மணிக்கும் X வலைதளம் முடங்கியது. …

கிழக்கு இங்கிலாந்தின் கடற்கரையில் இன்று ஒரு எண்ணெய் டேங்கர் கப்பலும் ஒரு சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டதால், இரு கப்பல்களிலும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மிகப்பெரிய அளவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 32 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டனர், ஆனால் அவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

கிரிம்ஸ்பி கிழக்கு துறைமுகத்தின் …