20 ஆண்டு கால திரை வாழ்க்கையில் தென்ந்திய சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. பெங்களூரைச் சேர்ந்த நடிகை சௌந்தர்யா, காந்தர்வா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற்ற நிலையில், தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க தொடங்கினார்.
90களில் தென்னிந்திய சினிமாவின் உச்ச …