மேற்கு ஈரானில் உள்ள சனந்தாஜ் மற்றும் ஹமேடான் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில், சனிக்கிழமை நிகழ்ந்த விபத்து காரணமாக எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. டேங்கர் லாரி வெடித்ததில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த பல வாகனங்களுக்கும் பரவி சேதத்தை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சனந்தாஜ் நகரில் […]
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், மாநில முதலமைச்சருமான விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது டெல்லி வரை எதிரொலித்து, காங்கிரஸ் கூட்டணியை உலுக்கி வருகின்றன. 2029 நாடாளுமன்றத் தேர்தலை முதன்மை இலக்காக கொண்டு, உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய வடமாநிலங்களிலும் தவெகவின் கொடியை நட்ட விஜய் திட்டமிட்டு வருகிறார். அண்மையில் வெளியான தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில், பிரதமராக யாருக்கு ஆதரவு என்ற பட்டியலில் 9.2% வாக்குகள் பெற்று விஜய் […]
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். கலிஃபோர்னியாவின் வடமேற்கு ஃப்ரெஸ்னோ பகுதியில் உள்ள ‘சியரா ஸ்கை பார்க்’ (Sierra Sky Park) விமான நிலையம் அருகே, பிளைத் அவென்யூ பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சிறிய ரக விமானம் திடீரென […]
ஜார்ஜண்ட் மாநில உயர்கல்வி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சுதிவ்யா குமார் சோனு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கிரிடீ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவில் காலமானார். அமைச்சரின் மறைவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. “எங்களது அர்ப்பணிப்புமிக்க தோழரும், மாநில அமைச்சருமான சுதிவ்யா குமாரின் மறைவு ஜே.எம்.எம் குடும்பத்தையும், மாநில அரசையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது சேவை மற்றும் தியாகம் எப்போதும் நினைவுகூரப்படும்” […]
வீட்டிலிருந்தே வேலை செய்வது பலருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், தொடர்ந்து இரண்டு வாரங்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்ததில் தனது மூளையே ‘செயலிழந்து நொந்துபோய்விட்டது’ என புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. புனேவைச் சேர்ந்த மோஹினி சவான் என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், தான் பணியாற்றும் நிறுவனத்தில் வழக்கமாக ‘ஹைப்ரிட்’ (Hybrid – சில நாட்கள் அலுவலகம், சில […]
தாய்லாந்தில் ஆணுறுப்பை பெரிதாக்கும் அழகுசாதன சிகிச்சை செய்துகொண்ட பிரிட்டன்-நைஜீரிய சமூக ஊடக பிரபலம் மற்றும் தொழிலதிபரான இகோ “டைனி” உபிரிகோ (43), சிகிச்சையில் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாக உயிரிழந்தார். லண்டனைச் சேர்ந்த 43 வயதான இகோ உபிரிகோ, தனது மனைவியுடன் தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு கிளினிக்கில் 40 மில்லி லிட்டர் ஹைலூரோனிக் அமிலம் (Hyaluronic Acid) மற்றும் லிடோகைன் (Lidocaine) ஊசிகளைச் செலுத்திக்கொண்டார். சிகிச்சைக்குப் […]
உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதல்களை 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ சென்றுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் வருகையை முன்னிட்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்த தற்காலிக போர்நிறுத்த […]
வியட்நாமில் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்ற பிரம்மாண்டமான 73-வது உலக அழகிப் போட்டியில் (Miss World 2026), டொமினிகன் குடியரசை சேர்ந்த ஜோஹெய்ரி மோலா (Joheirry Mola) வெற்றி பெற்று ‘மிஸ் வேர்ல்ட் 2026’ மகுடத்தைக் கைப்பற்றினார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், கடந்த ஆண்டின் உலக அழகியான தாய்லாந்தின் ஓபல் சுச்சாதா சுவாங்சஸ்ரீ அவருக்கு புதிய கிரீடத்தைச் சூட்டினார். இந்தப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னஸ் முதல் ரன்னர்-அப் […]
ஆசியக் கோப்பை 2026 மகளிர் டி20 தொடரில் பாகிஸ்தானை 55 ரன்களுக்கு சுருட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தோல்வியே காணாமல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. டாஸ் வென்ற பாகிஸ்தான் […]
இந்திய இரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதிமுறைகளின்படி, 2026 தீபாவளி பண்டிகைக்கான (நவம்பர் 8) இரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று (செப்டம்பர் 6 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. தினமும் காலை 8:00 மணிக்கு IRCTC இணையதளம் மற்றும் இரயில் நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். பண்டிகைக் காலத்தில் அதிக அளவில் பயணிகள் பயணிப்பார்கள் என்பதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு […]

