புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் போதும், கிரகப்பிரவேசத்தின் போதும் வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. வாஸ்து விதிகளைப் பின்பற்றினால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவை நிலைக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். திசை, இடம் மற்றும் கட்டுமானம் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்துவது வாழ்க்கையில் நன்மைகளை கொண்டுவரும் என்று ஜோதிட வாஸ்து நிபுணர் பண்டிட் கல்கி ராம் கூறுகிறார். மத […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சாலமன் பிரபாகரன். இந்தப் பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவியை சோதித்த மருத்துவர்கள், 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மயிலாடுதுறை […]
தூத்துக்குடியை சேர்ந்த 35 வயதுள்ள போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் அந்தரங்க தகவல்களை வைத்து, பணம் கேட்டு அவரது குடும்பத்துக்கு பெண் காவலர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி அளித்த புகாரில், “எனது கணவர் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து ஒரு பெண் போலீஸ் மாற்றுப் பணியாக வந்தார். திருமணமாகி குழந்தைகள் உள்ள அந்தப் பெண் காவலர், […]
பெங்களூரு கேஜி ஹள்ளியில் உள்ள பில்லண்ணா கார்டனைச் சேர்ந்தவர் ரேணுகா. திருமணமான இவருக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் கணவருடன் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தார். தனியாக வசித்து வந்த ரேணுகாவுக்கு, பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அம்பேத்கர் என்கிற குட்டா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு, நாளடைவில் நெருக்கமான காதலாக மாறியது. குட்டா, ரேணுகாவைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியதால், இருவரும் நெருங்கிப் பழகி, ரேணுகாவின் […]
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரியுடன் சேர்ந்து, தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள கிணற்றுப் பகுதியில் துணி துவைக்கச் சென்றுள்ளார். பின்னர், துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு சகோதரி வீட்டிற்குச் சென்ற நிலையில், சிறுமி மட்டும் மீதமிருந்த துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். அங்கிருந்து ஆள் நடமாட்டம் […]
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார சூழல்களால் இந்திய இளைஞர்களின் திருமண வயதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையம் மற்றும் தேசியப் புள்ளிவிவர ஆணையங்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் ஆண்களின் சராசரி திருமண வயது தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய ஆண்களின் திருமண வயது ஒரு நடுத்தர நிலையில் உள்ளது. ஸ்பெயின் (40.8) மற்றும் நெதர்லாந்து (39.2) போன்ற […]
ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, இந்தியர்கள் தற்போது உணவில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அரிசியில் ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுவதால், பலர் உடல் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம் போன்ற காரணங்களை கூறி, தங்கள் உணவில் இருந்து அரிசியை முற்றிலுமாக நீக்கி வருகின்றனர். ஆனால், இந்த முயற்சி உடலுக்குத் தீமையையே விளைவிக்கும் எனச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4ஆம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நவம்பர் 1 மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவியின் பெயர் அமய்ரா என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை […]
தற்போதைய நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால், இளம் வயதினரிடையே திடீர் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போதும், நடனமாடும்போதும், நடைபயிற்சியின்போதும் திடீரென ஏற்படும் மாரடைப்பு சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வருகின்றன. எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாத இளைஞர்கள் கூட மாரடைப்பால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த அபாயகரமான காலகட்டத்தில், இருதய அடைப்புகளை […]
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மிர்சாகுடா அருகே நடந்த ஒரு விபத்து மாநிலத்தையே உலுக்கியுள்ளது. தண்டூர் பணிமனையைச் சேர்ந்த ஆர்.டி.சி. பேருந்து ஒன்று, ஜல்லிக் கல் பாரம் ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் லாரியில் இருந்த ஜல்லிக் கல் முழுவதுமாகப் பேருந்தின் மீது கவிழ்ந்து விழுந்தது. இதனால், பேருந்தில் பயணம் செய்த பல பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த […]

