உலக அளவில் காலநிலை மாற்றங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதேபோல், பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தான், ஜப்பானில் காய்ச்சல் மற்றும் சளி தொற்றுகள் தேசிய அளவில் ‘தொற்று அபாய எச்சரிக்கையை’ (Epidemic) அறிவிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளன. பொதுவாக, ஒரு நோய் குறிப்பிட்ட பகுதிக்குள் மிக அதிகமாகப் பரவும்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். ஜப்பான் முழுவதும் பல நூறு பள்ளிகள், […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிளிப்கார்ட் தனது பிக் பேங் தீபாவளி விற்பனையை அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனையில், பல முன்னணி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இணையற்ற தள்ளுபடிகளை நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் SBI டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும்போது 10 சதவீத உடனடித் தள்ளுபடியைப் பெறலாம். சாம்சங் (Samsung), மோட்டோரோலா (Motorola), போக்கோ (Poco) போன்ற பிராண்டுகளின் பிரீமியம் மற்றும் நடுப்பிரிவு […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் அகமதாபாத்தில் உள்ள ஃபிசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி (Physical Research Laboratory – PRL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் மற்றும் பிற தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம் : இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் பணியிடங்கள் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி […]
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ‘தீப ஒளித் திருநாள்’ எனப் போற்றப்படும் இந்தப் பண்டிகை, தமிழ்நாட்டில் தனிச் சிறப்புகளுடன், அலாதியான மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே, வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்களின் மனக்கண் முன் நிற்பது சொந்த ஊரும், அங்கே காத்திருக்கும் குடும்பமும்தான். வருடத்தின் இந்த ஒரு நாளுக்காகவே, பெரு நகரங்களில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பார்கள். தீபாவளி பண்டிகை என்பது, நரகாசுரனை […]
வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தி, குடும்பத்தில் நிதிப் பிரச்சினைகள் மற்றும் அமைதியின்மையைத் தூண்டலாம் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் வீட்டில் செல்வத்தை சேமிக்கும் பீரோ எந்தத் திசையில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் நிறம் என்ன என்பது பொருளாதார வளத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். பீரோவுக்கு வெள்ளை, சாம்பல், வெளிர் பழுப்பு போன்ற நடுநிலையான […]
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புகளால் தனித்து நிற்கிறது. சைவத் திருமுறைகளில் போற்றப்படும் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200-வது தலமாகவும், பாண்டிய நாட்டுத் தலங்களில் 10-வது இடத்தையும் இது வகிக்கிறது. சங்க காலத்தில் ‘திருக்கானப்பேர்’ என்று புறநானூற்றில் குறிப்பிடப்பட்ட இந்தப் பழம்பெரும் ஊர், சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் சிவபெருமானின் காளை வாகனம் வழி காட்டியதால் ‘காளையார்கோவில்’ எனப் பெயர் […]
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த அந்த மாணவி நேற்று முன்தினம் மதியம் சுமார் 12 மணியளவில் தனது உறவினர் ஒருவரைச் சந்திக்க தனியாக வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு வேளையில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருவரும் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி […]
மலேசியாவில், தனது காதலன் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து ஆத்திரமடைந்த 34 வயது வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த பெண், காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டித் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், தஸ்லீமா (பெயர் மாற்றப்பட்டது) என்ற அந்தப் பெண், தனது காதலன் பூபேஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவருடன் மலேசியாவில் பழகி வந்துள்ளார். ஆனால், பூபேஸ் தனது திருமணத்தை மறைத்து தஸ்லீமாவுடன் உறவு வைத்திருந்ததுடன், வங்கதேசத்தில் […]
ஆந்திர மாநிலம் மெதக் மாவட்டத்தில் உள்ள அப்பாஜி பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்காக வந்த பழங்குடியின பெண் ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த கிராம மக்கள், அதிர்ச்சியடைந்து உடனே காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வலியால் கதறிக் […]
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ராமச்சந்திரன் என்ற பால் கரவை தொழில் செய்து வந்தார். அப்போது, பால் கறவைக்காகச் செல்லும் கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், ஆர்த்தியின் வீட்டில் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து […]

