ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தொடர் விடுமுறை கிடைத்த உற்சாகத்தில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். இதற்கிடையில், வார இறுதி விடுமுறையான அக்டோபர் 4 (சனி) மற்றும் 5 (ஞாயிறு) ஆகியவற்றுக்கு நடுவில் வரும் ஒரே வேலை நாளான அக்டோபர் 3 (வெள்ளிக்கிழமை) அன்றும் அரசு விடுமுறை என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வேகமாக […]

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை அதன் தற்போதைய உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) நிறுவனம் விற்பனைக்கு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டியாஜியோவின் துணை நிறுவனமான USL, இந்த உரிமையை சுமார் $2 பில்லியன் (தோராயமாக ரூ.17,762 கோடி) என்ற மிகப்பெரிய விலைக்கு விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மதிப்பீடு […]

புற்றுநோய் குறித்த பாதிப்புகள் ஆங்காங்கே கேள்விப்பட்ட நிலை மாறி, தற்போது நாடு முழுவதும் புற்றீசல் போல அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்த அபாயகரமான நிலையை உறுதிப்படுத்தும் வகையில், சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை, இந்தியா உட்பட உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஆய்வின்படி, உலகளவில் அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் இறப்புகள் 75% அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2050ஆம் ஆண்டுக்குள் […]

நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமே பெட்ரோல் விலை தான். ஆரம்பத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துகள் நடந்த சம்பவங்கள் சிலரின் அச்சத்தை ஏற்படுத்தினாலும், நிறுவனங்கள் இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்து தொடர்ந்து விற்பனையை மேம்படுத்தி வருகின்றன. மின்சார வாகனங்களுக்கு அவ்வப்போது சார்ஜ் செய்வது அத்தியாவசியத் தேவை என்பதால், வீட்டிலேயே இருசக்கர […]

பால் என்பது நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நிறைவாக கொண்டிருக்கும் ஒரு ஆரோக்கியமான பானமாகும். பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பால் செயல்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க பாலுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது, எதிர்பாராத உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று உணவு மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மீன், சிட்ரஸ் மற்றும் வாழைப்பழங்கள் : மீன் : பால் இயற்கையில் குளிர்ச்சி தன்மை கொண்டது, மீன் வெப்பமூட்டும் தன்மை கொண்டது. […]

நம் வீடுகளில் சாதாரணமாக காணப்படும் பல்லிகள், ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவிதமான சகுனம் சொல்வதாக கருதப்படுகிறது. நாம் வீட்டில் ஒரு முக்கியமான காரியத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென பல்லி சத்தம் எழுப்பினால், “பல்லியே சொல்லிருச்சு, நிச்சயம் காரியம் நல்லபடியாக நடக்கும்” என்று பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். பல்லி எந்த நாளில், எந்த திசையில் சத்தம் எழுப்புகிறது என்பதை கொண்டே அதன் பலன்களை பஞ்சாங்கம் தெளிவாக விளக்குகிறது. இடம் வாரியாக கிடைக்கும் […]

நவராத்திரி பண்டிகையானது, ஒரு மனிதனுக்கு வீரம் (துர்கா), செல்வம் (லட்சுமி), ஞானம் (சரஸ்வதி) ஆகிய மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துகிறது. முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். புராணங்களின்படி, நவராத்திரியின் 9-வது நாளில், அன்னை பராசக்தி அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்குப் பூஜை செய்து வழிபட்டதை குறிக்கும் விதமாகவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை […]

மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா நகரில் அடக்கம் செய்யப்பட்ட பெண்களின் கல்லறைகளை தோண்டி, சடலங்களை சிதைக்கும் அருவருப்பான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, காண்ட்வாவில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறவினர்கள் மத சடங்குகளை செய்வதற்காக வந்தபோது, கல்லறை திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல, அருகே இருந்த மற்றொரு புதிய கல்லறையும் இதே நிலையில் இருப்பதை கண்டறிந்து, உடனடியாக காவல் நிலையத்துக்குத் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை சேர்ந்த சூரஜ் குமார் என்ற எலக்ட்ரீசியனும், அதே பகுதியைச் சேர்ந்த அகன்ஷா என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர். முதலில் நட்பாக பேசி வந்த இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ‘லிவிங் டுகெதர்’ முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், […]

தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா (31). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், போடி முந்தலைச் சேர்ந்த மாசு காளை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, பிரவீனா தனது குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு மாசு காளையுடன் கடந்த 10 ஆண்டுகளாக கணவன் – மனைவி போல வாழ்ந்து வந்துள்ளார். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், பிரவீனாவுக்கும் […]