fbpx

SHOCKING | “17 வயது மாணவி கற்பழிப்பு” தண்ணீர் தொட்டியில் உடலை மறைத்த ஆசிரியர்.! பதற்றம்.!

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியரால் 17 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டம், பக்கசார் கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரஹலாத்ரம். இவர் அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்திருக்கிறார். பின்னர் அந்த மாணவியின் உடலை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துள்ளார் .

சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு சென்றிருந்த நிலையில் தனியாக இருந்த சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தப்பியோடிய ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி ஆசிரியரால் சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

வீடியோ: 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கங்களுடன் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்.! பரபரப்பு காட்சிகள்.!

Thu Jan 25 , 2024
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் வைத்து நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 2019 ஆம் வருடம் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் […]

You May Like