fbpx

50,000 சம்பளத்தில் மத்திய அரசு பணி…! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்….!

மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனமான BIS நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, இந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற consultant பணிக்கு, 12 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு, மாதம் 50,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், engineering degree, MBA degree in master, communication, master in social work போன்றவற்றில் தேர்ச்சி அடைந்தவர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் வயது தளர்வு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து, தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்யும் நபர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி மற்றும் ஆர்வமாக இருக்கும் நபர்கள், இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதன் பிறகு பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக வரும் 14.9.2023 அன்று மாலைக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Next Post

”பெரிய மனசு பண்ணி எங்களை மன்னிச்சிருங்க”..!! கொந்தளித்த ரசிகர்கள்..!! மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம்..!!

Mon Sep 11 , 2023
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. சென்னை கிழக்கு சாலையில் உள்ள பனையூருக்கு அருகே ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2,000 முதல் ரூ. 15,000 வரை டிக்கெட் பதிவு நடைபெற்றது. டிக்கெட்டை பெற்றுக் கொண்ட ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். ஆனால், சரியான பார்க்கிங் வசதி செய்யப்படாததால் […]

You May Like