fbpx

ஆக்ஸிஜன் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து…! 6 பேர் உயிரிழப்பு… 30 பேர் படுகாயம்…! ‌

பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்தால் அருகில் உள்ள கட்டிடங்கள் இரண்டு சதுர கிலோமீட்டர் எல்லைக்குள் குலுங்கின.

இந்த வெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் இருந்த கோடி கணக்கிலான பொருட்கள் எறிந்து நாசமானது.மேலும் இந்த வெடித்ததில் சுமார் 250-300 கிலோ எடையுள்ள உலோகப் பொருள் முஸ்தபா என்பவர் மீது விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Vignesh

Next Post

தமிழக மக்கள் மிகவும் நட்பானவர்கள்……! புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சமடைய வேண்டாம் தமிழக ஆளுநர் வேண்டுகோள்……!

Sun Mar 5 , 2023
புலம்பெயர்ந்த வட மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் அவ்வப்போது தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும் சமூக வலைதளங்களிலும் விஷமிகள் மூலமாக பரப்பப்பட்டுள்ளது. அவ்வாறு பொய்யான செய்தியை பரப்பியவர்கள் யார், யார் என்று அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு நடவடி பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் […]

You May Like