குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் நம்மளுக்கு திருவிழாவை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நத்தம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இன்று மாவட்ட ஒரு நாள் மட்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை. உத்தரவை மீறி பள்ளிகளை திறந்தாள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் வழக்கம்போல பள்ளி கல்லூரிகள் திறக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.