fbpx

#சென்னை: பிறந்த நாளே இறந்த நாளாக மாற்றி சோகம்.. வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..! 

சென்னை மாநகர பகுதியில் உள்ள அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் பிரேமா. இவர் ஒரு துப்புரவு பணியாளர். இவரது கணவர் அகஸ்டின் ஆனந்தன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இவர்களது மகள் ஹெலன் (25), தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். நேற்று ஹெலனின் பிறந்தநாள் என்பதால் தேவாலயத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். 

இந்த நிலையில் வேலைக்குச் சென்ற பிரேமா, மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஹெலனின் மரணம் குறித்து தகவல் அறிந்த அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில், ஹெலன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அயனாவரம் போலீசார், மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Rupa

Next Post

மனைவியை திட்டிய கணவர்.. ஆத்திரத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு..! 

Mon Jan 9 , 2023
போரூரை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரது மனைவி விமலா (27). இருவரும் பொறியாளர்கள். இவர்களுக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.  கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்ட விமலா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது, ​​சபரிமலைக்கு மாலை அணிவித்துள்ள கார்த்திக், நேற்று […]
ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

You May Like