fbpx

இந்தியா முன்பு போல் இல்லை…! பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

இந்தியா முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் என்றும், நாடு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும் கூறினார். பாகிஸ்தானில், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய போது, அவர்களை ஒழிக்க, மறுபுறம் ஜவான்களை அனுப்பும் முடிவை எடுக்க, பிரதமர் நரேந்திர மோடி, “10 நிமிடம் கூட எடுக்கவில்லை” என கூறினார்.

ஜம்முவில் நடந்த தேசிய பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர்; “உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி தனது முடிவை எடுப்பதில்லை தயக்கம் காட்டியதில்லை. பயங்கரவாதிகளை ஒழிக்க நமது ஜவான்கள் எல்லையைத் தாண்டினர். நாங்கள் வெற்றிகரமாக ஒரு செய்தியை அனுப்பினோம். இந்தியா இப்போது இருந்தது போல் இல்லை என்று உலகம், தேவை ஏற்பட்டால், இந்தியா எல்லை தாண்டி தாக்குதல் நடத்தலாம் என்றார்.

Vignesh

Next Post

இளைஞர்களே இந்திய ராணுவத்தில் பணிபுரிய ஆசையா…..! அப்படி என்றால் உடனே இதை செய்யுங்கள் இந்திய ராணுவத்தில் காலியாக இருக்கும் 196 பணியிடங்கள்…….!

Tue Jun 27 , 2023
Indian army SSC வேலைவாய்ப்பு 2023 இந்திய ராணுவத்தில் SSC (tech)-62 ஆண்கள் மற்றும் SSC (tech)-33 பெண்களுக்கான 196 காலியிடங்களை நிரப்ப உள்ளது. நிறுவனத்தின் பெயர்:Indian army பதவியின் பெயர்: short service commission பணியிடங்கள்:196 விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 19/7/2023 தகுதி: திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் குடிமக்கள் சம்பளம்: 18000-2,50000 வரை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.inஎன்ற முகவரியில் முதலில் பதிவு செய்ய […]

You May Like