fbpx

வீட்டை விட்டு வேளியே வராத குடும்பம்.. வீட்டை திருந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி.. 4 சடலம் மீட்பு..! 

சென்னை மாநகர பகுதியில் பிரதாப் (34) எனபவர் தனது மனைவி சிந்தூரா மற்றும் மகள் ஆத்யா (4) ஆகியோருடன் வசித்து வருகிறார். அத்துடன் பிரதாபின் தாயார் ராஜாத்தியும் வசித்து வந்துள்ளார். 

பிரதாப் ஹைதராபாத்திலுள்ள ஒரு கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். மனைவி சிந்தூரா, அதே பகுதியில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில், இவர்கள் அனைவரும் ஹைதராபாத் தர்னாகா என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். பொங்கல் பண்டிகை தினத்திலும் இவர்கள் தங்கியிருந்த வீடு காலை முதல் இரவு வரை திறக்கப்படாமல் இருந்துள்ளது. 

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், தர்னாகா பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 4 பேர் மர்ம முறையில் இறந்து கிடந்தனர். பிரதாப் மட்டும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. மற்றவர்கள் மர்மமான முறையில் வீட்டில் ஆங்காங்கே சடலமாக கிடந்தனர். அதனால், இதனை மர்மச்சாவு என்று காவல்துறைனர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Rupa

Next Post

மாமியார் விருந்துன்னா சும்மாவா..? வாயடைத்துப் போன மருமகன்..!! 173 வகையான உணவுகளை பரிமாறி அசத்தல்..!!

Tue Jan 17 , 2023
ஹைதராபாத்தைச் சேர்ந்த ப்ரித்வி குப்தா என்பவர் சங்கராந்தியை முன்னிட்டு தனது மனைவி ஹாரிகாவுடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். திருமணம் ஆன பின் முதல்முறையாக வீட்டுக்கு வந்திருக்கும் மருமகனை பாசத்தோடு வரவேற்ற மாமியார் சந்தியா, 173 வகையான உணவுகளை மருமகனுக்காக தயார் செய்தார். அந்தவகையில், சாதம், பிரியாணி, புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், அவியல், கூட்டு, அப்பளம், வடகம் […]
மாமியார் விருந்துன்னா சும்மாவா..? வாயடைத்துப் போன மருமகன்..!! 173 வகையான உணவுகளை பரிமாறி அசத்தல்..!!

You May Like