fbpx

நீங்கள் 10ம் வகுப்பு படித்திருக்கிறீர்களா……?உங்களுக்காக தபால் துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு உடனே முந்துங்கள்…..!

இன்று பல்வேறு வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்த வாடிக்கையாளர்கள் அனைவரும், அந்த வங்கிகளின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தபால் துறையை நாடி வருகிறார்கள்.

இந்த தபால் துறை, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், இதில் குளறுபடிகளோ அல்லது ஏமாற்றும் செயலோ நடைபெறுவது மிகவும் கடினம் என்பதால், மக்கள் இந்த தபால் துறையை நாடி வருகிறார்கள்.

தபால் துறையில், டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு அதிகப்படியான வட்டி கிடைப்பதாலும், நீண்ட கால பாதுகாப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே தான், பொதுமக்கள் அதிகமாக தற்போது தபால் நிலையத்தில் பணத்தை சேமித்து வைக்க விரும்புகிறார்கள்.

இந்த நிலையில் தான், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற தபால் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள், விண்ணப்பம் செய்யலாம்.

நிறுவனத்தின் பெயர்-TN Post office Recruitment

பதவியின் பெயர்-gramin dak sevaks

கல்வித் தகுதி– 10ம்வகுப்பு

சம்பளம்-12000 முதல் 29,380 வரையில்.

வயது வரம்பு- 18 முதல் 40 வரையில்.

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி-23-8-2023

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய– indiapostonline.gov.in

Next Post

10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Sat Aug 5 , 2023
இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Faculty, Office Assistant, Attender பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 30 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது. அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் […]

You May Like