இன்று பல்வேறு வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்த வாடிக்கையாளர்கள் அனைவரும், அந்த வங்கிகளின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தபால் துறையை நாடி வருகிறார்கள்.
இந்த தபால் துறை, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், இதில் குளறுபடிகளோ அல்லது ஏமாற்றும் செயலோ நடைபெறுவது மிகவும் கடினம் என்பதால், மக்கள் இந்த தபால் துறையை நாடி வருகிறார்கள்.
தபால் துறையில், டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு அதிகப்படியான வட்டி கிடைப்பதாலும், நீண்ட கால பாதுகாப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே தான், பொதுமக்கள் அதிகமாக தற்போது தபால் நிலையத்தில் பணத்தை சேமித்து வைக்க விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் தான், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற தபால் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள், விண்ணப்பம் செய்யலாம்.
நிறுவனத்தின் பெயர்-TN Post office Recruitment
பதவியின் பெயர்-gramin dak sevaks
கல்வித் தகுதி– 10ம்வகுப்பு
சம்பளம்-12000 முதல் 29,380 வரையில்.
வயது வரம்பு- 18 முதல் 40 வரையில்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி-23-8-2023
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய– indiapostonline.gov.in