fbpx

9,436 பேருக்கு புதியதாக கொரோனா… 257 பேர் பலி…! வெளியானது புதிய தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 9,436 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 157 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 90,707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,43,98,696 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,37,93,787 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,27,754 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,11,66,35,408 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,53,964 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அதிமுகவில் அணி மாறும் ஆர்.பி.உதயகுமார்..? பக்கா ஸ்கெட்ச் போட்ட ஓபிஎஸ்..!

Sun Aug 28 , 2022
உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை சென்று கொண்டிருக்கும் வேளையில், ஓர் அணியாக செயல்படுவோம் என்ற ஓபிஎஸ்ஸின் அழைப்பை எடப்பாடி தரப்பு நிராகரித்த நிலையில், ஏற்கனவே நடந்த தர்மயுத்தம் போன்று மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது அடுத்த ட்விஸ்டாக உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஐயப்பன் […]
”மகாராணிபோல் வாழ்ந்த சசிகலாவை அனாதையாக்கியவர் ஓபிஎஸ்தான்”..! ஆர்.பி.உதயகுமார்

You May Like